Sunday, December 10, 2017

KUDOS KUDOS FLOWER BOUQUES



புக்கிட் பாஞ்சாங் அக்கம்பக்க போலிஸ் மையத்தைச் சேர்ந்த நான்கு போலிஸ் அதிகாரிகள் புதன்கிழமை காலை நேரத்தில் ஒரு புளோக்கின் ஐந்தாவது மாடி யின் முகப்பு கைப்பிடிச்சுவரில் லிருந்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றினர். மியன்மாரை சேர்ந்த 24 வயது பணிப்பெண்ணைக் காப்பாற்றிய அதி காரிகள் குழுவுக்கு ஸ்டாஃப் சார்ஜண்ட் ஸ்டான்லி கோ, 28, தலைமை தாங்கினார். அந்தக் குழுவில் இடம்பெற்ற நால்வரில் ஒருவரான 19 வயது ஸ்பெஷல் கான்ஸ்டபிள் கார்பரல் ராஜ்தேவ் சிங், அந்த தேசிய சேவைப் பணியில் சேர்ந்து ஒன் றரை மாதங்கள்தான் ஆகியிருந் தன.

No comments:

Post a Comment