Sunday, October 31, 2021

செம்மலை முருகா (

செம்மலை முருகா அருள் தருவாய் இந்த செம்மலை என்று சொல்லப்படும் மலை கோவில் செங்கல்பட்டில் உள்ளது மிக அருமையான சூழ்நிலையில் உள்ளது மலை மற்றும் வாகன புகை இல்லாத காலனியில் உள்ளது நீங்கள் பார்ப்பது 🎉 மலை படி ஆரம்பம் சுமார் 200 படிகள் இருப்பதாக சொல்கிறார்கள் இது செங்கல்பட்டில் பிரபலமான ராமர் கோவிலில் இருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் ராமாபாளையம் என்ற இடத்தில் உள்ளது என்ற [ இந்த ராமா பாளையத்திற்கு மெடிக்கல் காலேஜ் எதிர்ப்புறமாக சென்று பிஎஸ்என்எல் ஆபீஸிலிருந்து செல்லலாம் பஸ் போக்குவரத்து கிடையாது மாலைகளில் மூன்று மணிக்கு திறக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது காலை நேரங்கள் சரியான முறையில் தெரியவில்லை : வருகிற 4 11 முதல்9 வரை கந்த சஷ்டி திருமண விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன அந்த போஸ்டரை எமது பிளாக்கில் காணலாம் செம்மலை முருகா அழகு முருகா அருள் தருவாய் முருகா குன்றுதோறும் ஓடி விளையாடும் முருகா

Saturday, October 30, 2021

VIGNA KARTHA HAS GOT A TEMPLE

IN MY EARLIER POSTS ON CHENGALPATTU MEDICAL COLLEGE, BLOGGED AND TWETTED THE POWERFUL VIGNA KARTHA VIGNA HARTHA HAS GOT A BEAUTIFUL TEMPLE IN THE HOSPITAL COMPLED. LORD GANAPAATHY PAUPA MORYA HAS MOVED IN, ALONGWITH LORD SUBRAMANYA. VERY HAPPY TO HAVE HIS DIVYA DARSHAN TO DAY . PL HAVE DIGITAL DARSHAN ( EXCLUSIVE)

Thursday, October 28, 2021

நல்ல மாட ஸ்வாம (பைரவ மூர்த்த)

அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம் இன்று 28.10.2021 வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ( SOUTH PAPANKULAM KALLIDAIKURICHI TN)அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவிலின் பைரவ மூர்த்தியாம் நல்ல மாட ஸ்வாமிக்கு அஷ்டோத்திர நாமாவளியுடன் செவ்வரளி பூக்கள் அர்ச்சனையும், சிறப்பு சந்தன அலங்கார பூஜையும் அர்ச்சகர் குமார் அவர்களால் செய்யப்பட்டது. JAI BHAIRAVA. JAI NAKODA BAIRAVA. JAI VRAJA KAL BAIARAV MORE PHOTOS AND REVIEW IS AVAILABLE IN GOOGLE MAPS PL DO NOT FAIL TO VISIT

RAREST OF RARE FLOWER ( NOT FOR SALE)

THIS FLOWER IS KNOWN AS PUSHPA RAGA. HARDLY LESS THAN 50 IS AVAILABLE IN T.N STATE. IN TURUPATI IT IS OFFERED TO LORD VENKATESWARA EVERY DAY. LIKE WISE IN STALA SAYANA PERUMAL TEMPLE MAMALLAPURAM, THE LORD RECEIVES FROM THE GARDEN RELATED TO POOTATHU AZHWAR ( ONE OF THE 12 ALWARS). ON THE DAY OF MY VISIT TO THIS TEMPLE ON 26/10/21TEMPLE RECEIVED 10 FLOWERS, OTHERWISE MAXMUM 20 IN SOME DAYS ( AS PER A STATEMENT OF PATTACHARYAJI)PL LOOK IT AT AGAIN AND HAVE THE PLEASURE AND PROUD, HAVING ADORNED THE HEART OF THE PERUMAL

Monday, October 25, 2021

இது ஸ்தலசயனப் பெருமாள் என்ற 108 திவ்யதேசங்கள் கோவில்களில் ஒரு பிரசித்தி பெற்ற கோவில் இது மாமல்லபுரத்தில் உள்ளது108 திவ்ய தேசம் குறிப்புகளில் இது Thirukadalmallai திருகடல்மல்லை என்று அழைக்கப்படுகிறது 24 10 21 அன்று மீண்டும் ஸ்தலசயனப் பெருமாள் இன் கருவறை தரிசனம் கிடைத்தது கருவறையை போட்டோ எடுக்க முடியாததால் முக்கியமான மற்ற சந்நிதிகைளை எடுத்துள்ளேன் இந்த தலசயனப் பெருமாள் படுத்த கோலத்தில் காட்சி அளிக்கிறார் இந்த கோவில் முன் யுகத்தின் சரித்திரங்களை கொண்டது இந்த ஸ்தலத்தில் பூதத்தாழ்வார் பிறந்தார் முகப்பு மண்டபம் மண்டப அலங்காரங்கள் பிரவேச வாசல் கதவில் கல் இல் செதுக்கப்பட்ட சிற்பங்கள் தேவதைகள் கொடி மரம் திருசூரணம் பார்க்கலாம் பார்க்கலாமே

Sunday, October 24, 2021

1000 PETAL LOTUS FLOWER ( IN TN)

இது ஸ்தலசயனப் பெருமாள் என்ற 108 திவ்யதேசங்கள் கோவில்களில் ஒரு பிரசித்தி பெற்ற கோவில் இது மாமல்லபுரத்தில் உள்ளது பகவான் சயன நிலையில் இருக்கிறார் மிக அருமையான கட்டட அமைப்பு கருடன் ஆஞ்சநேயர் முதலியவர்கள் மதில் சுவரில் வீற்றிருக்கிறார்கள் : ஏற்கனவே இந்த கோவில் பற்றி சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன்(17/10/21) அதை நான்கு மாடங்களின் வெளிப்பார்வை இன்று 24 10 21 அன்று மீண்டும் ஸ்தலசயனப் பெருமாள் இன் கருவறை தரிசனம் கிடைத்தது கருவறையை போட்டோ எடுக்க முடியாததால் முக்கியமான மற்ற சந்நிதிகைளை எடுத்துள்ளேன் இந்த தலசயனப் பெருமாள் [படுத்த கோலத்தில் காட்சி அளிக்கிறார் இந்த கோவில் முன் யுகத்தின் சரித்திரங்களை கொண்டது பகவான் புண்டரீக மகரிஷிக்கு காட்சி அளிக்கும் முன்ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் கால் வைத்திருந்தார் அதை அதை நாம் இன்றும் பார்க்கலாம் மிகப்பெரிய தாமரையின் உலோக கவசத்தை பார்க்கையில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல் தான் தோன்றுகிறது தவிரவும் இந்த ஸ்தலத்தில் பூதத்தாழ்வார் பிறந்தார் பூதத்தாழ்வார் தரிசனத்தை காணுங்கள் ஐப்பசி மாத அவிட்ட அன்று ஆழ்வாருக்கு பிறந்தநாள்

Saturday, October 23, 2021

கஷ்டபஞ்சன ஸ்ரீ ராம ஆஞ்சநேயர்

சுமார் இரண்டு வருட காலம் முன்பு சகடபுரம் சங்கராச்சாரியார் சென்னை வந்து சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்த போது தங்களுக்கு இந்த சகடபுரம் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீவித்யா தேவி கோவில் பற்றி யூடியுப் மற்றும் பிளாக்குகள் எழுதி இருந்தேன் இப்போது சுமார் 6 மாதங்கள் முன்பு 6 மாதங்கள் முன்பு சுமார் 8 அடி உயரமுள்ள ஆஞ்சநேயரை ஸ்தாபித்து உள்ளார்கள் அந்த ஆஞ்சநேயர் பெயர்
என்ன ஒரு அருமையான வாசகம் நாம்மீண்டும் மீண்டும் கஷ்டபந்தன ஆஞ்சநேயா என்று உச்சரிப்போம் நாமஸ்மரணம் செய்வோம்

Friday, October 22, 2021

1/108 Divya Desa ( pl have Divya Darshan)(https://youtu.be/bfISF13iYAc)

பிரசன்ன கணபத & பைரவர்

இந்தஉலகப்பிரசித்தி மற்றும் 64 சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாக்ஷி அம்மன்காமாட்சி அம்மன் கோவிலில் பிரதான கருவறை சுவற்றில் சுற்றி வரும்போது நீங்கள் பிரசன்ன கணபதியைப் பார்க்கலாம் மிகவும் அருமையான மற்றும் குறைந்த இடத்தில் காணப்படும் ஒரு வார்த்தை பிரசன்ன கணபதி பகவானே அருள் செய்யவும் (2) இங்கு
கொடிமரத்தின் எதிரில் ஒரு பெரிய பீடத்தில் வீற்று இருக்கிறார் நீங்கள் படிகள் ஏற வேண்டாம் என்னுடைய டிஜிட்டல் தொகுப்பில் தரிசனம் செய்து கொள்ளவும் உலகப்பிரசித்தி மற்றும் 64 சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாக்ஷி அம்மன் துணை

காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவில் ( சிம்ம கிணறு)

இந்தக் கிணற (ுசிம்ம கிணறு) உலகப்பிரசித்தி மற்றும் 64 சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் உள்ளது கோவில் ஆககம முறைப்படி இந்தக் கிணறு நீ ற்றைத்தான் பகவான் அபிஷேகத்தில் உபயோகப்படுத்த வேண்டும் ஆனால் என்ன செய்வது பல கோவில்களில் ஆங்காங்கு உள்ள குழாய்களிலிருந்து பிடித்து அபிஷேகம் செய்கின்றனர் கேட்டாள் காலப்போக்கு என்று சொல்கின்றனர
JAI MATATHI

Thursday, October 21, 2021

MOST IMPORTANT. ANNA PRASHADA. NAMASHIVAYA

நேற்று புதன்கிழமை 20 10 2021 இந்தியாவின் ஆன்மிக காலண்டரில் ஒரு மிக முக்கியமான தங்கத் திருநாள் பலவிதமான விசேஷங்கள் சேர்ந்துகொண்டன அவையாவன 1 பவுர்ணமி 2 2சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் 3வால்மீகி ஜெயந்தி கிருஷ்ணர் நடத்திய ராஸலீலா இந்த ஒரு வீடியோ கூடுவாஞ்சேரி வேம்புலி அம்மன் கோவில் அன்னாபிஷேகம் . 👌😎 வேம்புலி அம்மன் கோவிலில் 8 45 க்கு அலங்காரத்தை கலைத்துவிட்டு மீண்டும் அபிஷேக வகையறாக்கள் நிகழ்த்தினர் மற்றும் எல்லாம் வல்ல சிவபெருமான் உடலை அலங்கரித்த அன்னத்தை பிரசாதமாக வி னி யோகித்தனர் மீண்டும் சொல்வது என்னவென்றால் நீங்கள் எந்த ஊரு கோவிலுக்கும் சென்று இந்த அபிஷேகத்தை பார்க்காவிட்டாலும் டிஜிட்டல் மூலமாக பார்த்து எல்லாம் வல்ல நமச்சிவாய னை பிரார்த்தித்துக் கொள்ளவும் மீண்டும் இது அடுத்த வருடம் தொடரும் ஞாபகமாக காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டு கண்டிப்பாக செல்லவும் இந்த அபிஷேகத்தை பார்ப்பவர்கள் சொர்க்கம் அடைவார்கள் அதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது

Wednesday, October 20, 2021

ANNABHISHEKA ( SUPER TEMPLE ON தங்கத் திருநாள்

நேற்று புதன்கிழமை 20 10 2021 இந்தியாவின் ஆன்மிக காலண்டரில் ஒரு மிக முக்கியமான தங்கத் திருநாள் பலவிதமான விசேஷங்கள் சேர்ந்துகொண்டன அவையாவன 1 பவுர்ணமி 2 2சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் 3வால்மீகி ஜெயந்தி கிருஷ்ணர் நடத்திய ராஸலீலா இந்த ஒரு வீடியோ கூடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் லலிதா பரமேஸ்வரி கோவில் ரயில்வே காலனி கூடுவாஞ்சேரி . கூடுவாஞ்சேரி மாமரத்துவிநாயகர் ஆலயத்தில் மங்கல இசையும் சேர்ந்து கொண்டது மகா மங்கள ஆரத்தி சமயத்தில் திருப்புகழ் வாசிக்க எண்ணி நாதஸ்வர கலைஞர் காத்து கொண்டிருக்கிறார் எண்ணிலடங்காத காய்கறிகளை நீங்கள் பார்க்கலாம் வெங்காயத்தை கூட சேர்த்து இருக்கிறார்கள் உற்றுப் பாருங்கள் மீண்டும் மீண்டும் உற்றுப் பாருங்கள் என்னுடைய விளக்கத்தில் ஏதாவது காய்கறி விட்டுப் போயிருந்தால் அதை உடனே தெரிவிக்கவும் அல்லது யூட்யூபில் உள்ள கமெண்டில் பதிவுசெய்யவும்

ANNABHISHEKA. CHROMEPET

நேற்று புதன்கிழமை 20 10 2021 இந்தியாவின் ஆன்மிக காலண்டரில் ஒரு மிக முக்கியமான தங்கத் திருநாள் பலவிதமான வி விசேஷங்கள் சேர்ந்துகொண்டன அவையாவன 1 பவுர்ணமி சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் வால்மீகி ஜெயந்தி கிருஷ்ணர் நடத்திய ராஸலீலா இந்த இந்த ஒரு வீடியோ குரோம்பேட்டை அபிராமி அம்பாள் சமேத திருக்கடையூர் சிவன் கோவில் ஆப்போசிட் இந்தியன் பேங்க் இந்த அபிஷேகத்தை பார்ப்பவர்கள் சொர்க்கம் அடைவார்கள் அதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது

Sunday, October 17, 2021

மகா காளி அலங்காரம் நெய்குளதரிசனம்

சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் 10 நாள் அலங்காரம்.நேற்று விஜயதசமியை முன்னிட்டு கூடுவாஞ்சேரி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி மகா காளி அலங்காரம் நெய் குளம் தரிசனம்

Friday, October 15, 2021

எட்டாம் நாள் ஸ்ரீ பாலா அலங்காரம் (அருமை அருமை)

சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருமையான நவராத்திரி;

MYSORE DEKHO MATA KA ALANKAR

NEEDLESS TO INFORM U BAHKTS, THAT RULING DEITY OF MYSURU IS MATA CHAMUNDEESWARI . THAT BLESSFUL MATA WAS DECORATED ON 14/10 BY " SWEET DISH" CALLED BOLI ( OOPITTU IN KANNADA) THIS ALANKARAM IS VERY RARE. SEE AGAIN AND AGAIN AND COUNT THE " BOLIS"
PHOTO FWD COURTESY SHRU DURAI RAJ GUDUVANCHER DEVOTEE CAN U NOW JOIN WITH ME JAI MATA CHAMUNDI SUMPH NISHUMBU NASHA DARINI, SOOLA DHARINI

Day 6 Kamasala Vandita (BY LONDON SCHOOL STUDENT)

ONCE AGAIN ON THIS6 TH DAY OF HOLY NAVARATHRA REQUEST U TO CLAP IN FULL POWER TO ENCOURAGE THIS LONDON 4TH CLASS SCHOOL STUDENT REALISINNG THE IMPORTANCE OF SANGEET ARADHANA TO MATA, SHAKTI, JAI MATA THI

அன்னபூரணி( பிக்ஷை கேளூங்க) JAI MATA ANNAPOORNI

சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் 10 நாள் அலங்காரம் TO DAY IS MATA ANNAPOORNI ALANKARAM?

Wednesday, October 13, 2021

லண்டன் வாழ் தமிழர்கள்

சற்றும இந்திய மக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல இந்த நவராத்திரி கொலு படத்தை பாருங்கள் இந்த படம் எந்த கொலு அமைப்பு இது ஒரு தமிழர் வீட்டில் இன்று முதல் நடைபெறும் நவராத்திரி எவ்வளவு அருமையான பொம்மைகள் ஜெய் மாதா ஜி ஜெய் மகா காளி ஜெய்சக்தி ஜெய் சரஸ்வதி ஜெய் மஹாலட்சுமி ஜெய் எல்லம்மா ரேணுகாதேவி

Monday, October 11, 2021

TIRUCHENGODE RECALLED (அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்;)

சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருமையான நவராத்திரி; ஸ்ரீநான்காம் நாள் நவராத்திரி திருவிழாவில் ஸ்ரீ
நவராத்திரி அலங்காரம்

Day 4 Shakti Sahita Ganapathim

LET THE SINGER GET THE UNLIMMITED BLESSINGS OF SHAKTI GANAPATHY. CLAP CLAP FOR EXCELLENT NAVARATHRA DAY 4 SONG

Sunday, October 10, 2021

லலிதா பரமேஸ்வர or தனலட்சுமி

சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருமையான நவராத்திரி மூன்றாவது நாள் நவராத்திரி அலங்காரம் ( தனலட்சுமி ) ஸ்ரீ லலிதா பரமேஸ்வரிக்கு
அலங்காரம்

Day 2 Kereyaneeranu

On this Day 2 of Navaratri, let's listen to Kereyaneeranu, a Carnatic composition is Raga Malahari. Raga Malahari is reputed to bring a sense of calm among us. Set to Trisha Triputa (7 beats per line), this song extols the virtue of living a life of contentment. Lyrics mean: Look (“kanero”)! Followers of Hari scoop water from the (“neeranu”) lake (“kere”) and again pour (“jalli”) it back into the lake (“kere ge”) while worshipping with the intention of obtaining the boons (“varava padeda rante”) from the god. ( a Beautiful sangeet aradhana Maa devi Bless her more such performances let us all clap and encourage the Child singer ( in a london House Golu )

காமாக்ஷி jay Mata Ti Jai Mata ti. ( sugar cane wali mata)

சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருமையான நவராத்திரி இரண்டாம் நாள் நவராத்திரி
அலங்காரம்

Saturday, October 9, 2021

பக்தர்களின் ஆர்வம் ( திருசூர்ணம்)

பக்தர்களின் ஆர்வம் பக்தர் ஒருவர் தனது பொம்மை பெருமாள்
வைத்து இருந்தார்

Friday, October 8, 2021

EXCLUSIVE ஹனுமான் மேல் யார்

ஹனுமான் மேல் யார் சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் நவராத்திரி கொலு // எவ்வளவு அருமையான பொம்மை ஹனுமான் மேல் வெங்கடேசா ( ONE NEED NOT REPEAT// இந்த டிஜிட்டல் யுகத்தில், Fake newsகள் தீயாய் பரவும் காலக்கட்டத்தில் உண்மை செய்திகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது ஒரு பெரும் சவால்.)

Thursday, October 7, 2021

முதல் நாள் அலங்காரம் ( navratra 2021)

சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம்
எல்லாம் வல்ல சக்தியே சிவனே பூஜிக்கிறார் நாம் என்ன செய்ய வேண்டும் ஜெய் மாதா ஜெய் மாதா என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் ஜெய் மகா காளி ஜெய் பார்வதி குணமிகும்வேழவனை கொடுத்தவேள