Sunday, August 29, 2021

CEYLON WHITENESS ( வெண்மையாக கணபதி) ஸ்வேத விநாயகர்

இது என்ன இந்த கணபதி இவ்வளவு வெண்மையாக இருக்கிறார் என்று கேட்கிறீர்களா இதற்கு பதில் ‌ இதைவிட வெண்மையாக ஒரு கணபதி இருக்கிறார் அதுவும் கிடையாது அது என்ன என்கிறீர்களா அதுதான் பாலின் ஆடையால் பாலாடை கொண்டு செய்யப்பட்ட ஒரு விநாயகர் அவர் ஸ்வேத விநாயகர் என்று சொல்லப்படுகிறார் இந்த
என்பது கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவலஞ்சுழி என்ற ஊரில் உள்ளது இந்த விநாயகர் ஏன் பாலா டையினால் உருவாக்கப்பட்டார் என்பது ஓருதனி சமாசாரம்

Wednesday, August 25, 2021

ராஜ அலங்காரம் (பாதாம் கிஸ்மிஸ்)

சென்னையில் உள்ள ராகவேந்திர மடங்களில் இந்த குரோம்பேட்டை மடத்தில் மடத்தில் மிகச்சிறப்பாக குரு ராகவேந்திரரின் 350 ஆராதனை மஹோத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது நான் அடிக்கடி தங்களுக்கு யூடியூப் பிளாக்கர் வகையாக தெரிவித்துள்ளேன் இந்த‌ பிளாக்கர் பதிவு : ஆராதனையின் இரண்டாவது நாள் அலங்காரம் பற்றி.. மிகச்சிறப்பான பக்தர்களை கவர்ந்து இழுக்கும்,ராஜ அலங்காரம் பாதாம் கிஸ்மிஸ் என்று சொல்லப்படும் திராட்சை ஏலக்காய் மாதுளை சுளைகள் ஆகியவற்றால் ஆகியவை

Friday, August 20, 2021

AMAZING AYYAPPA TEMPLE

AN AYYA[[A TEMPLE IN BANGALORE VAZHAKAI MANDI ( BEHIND MYSORE RAIL LINE) (TOWARDS VIJAYNAGAR JUNCTION. ALSO SEE THE NAGARAJA APPEARING AS VISHNU

Thursday, August 19, 2021

ARRIVED MAHALAKSMI ( MOST PREFERRED)

THE MOST PREFERRED SOUTH INDIAN ( AGAIN MOST IN KARNATAKA) HAS ARRIVED. MATA VARAMAHALAKSHI IS SITTING AND READY TO RECEIVE FLOWERS,DHOOP.DEEP,ARTI ETC TOMORROW ( FRIDAY) PL SING BHAGYATA LAKSHMI PARAMMA.

Monday, August 16, 2021

WHAT A KIND GURU

The Auspicious Saptaratrotsava the sacred occasion 350th ARADHANA MAHOTSAVA OF SRI RAGHAVENDRATEERTHA GURUSARVABHOUMARU Will be celebrated at Mantralayam with the divine blessings of H.H. 108 Sri Suyateendra Teertha Swamiji Previous Peethadhipathi of Sri Raghavendra Swamy Mutt By His disciple and present Peethadhipati of Sri Raghavendra Swamy Mutt, Mantralayam Dr. H.H. 108 Sri Subudhendra Teertha Swamiji From Sri PlavaNama Samvatsara Shravana Shukla Chaturdashi to Shravana Krishna Panchami Saturday 21st August to Friday 27th August 2021 Various religious and cultural activities are organized during SAPTARATROTSAVA You are cordially invited With the blessings of H.H. Sri Swamiji Administrative Officer . Asst. Admn. Officer. Manager. ( I AM ACCEPTING THIS INVITATION, U WILL ALSO PL THEN FORWARD THE SAME) ( LET ALL OF US GET THE BLISSFULFROM GURU

Sunday, August 15, 2021

(BHAVI COLONY R.N BANGALORE)தொட்மா தேவ

நான் எனது சென்ற எழுத்துப் பணியில் பாபி காலனி கோவில்கள் பற்றி சொல்லியிருந்தேன்(பெருமாள் கோவில் ?/சுமார் 200 வருடம் பழமை ஆக இருக்கலாம்// இந்த கோவிலுக்கு நேர் எதிராக தொட்ட மா தேவி குடியிருக்கிறார்அதுவும் நம்மளை கவர்ந்து இழுக்கக் கூடியது இந்த தொட்டமா கோவிலில் அடிக்கடி பூ அலங்காரம் அருமையான முறையில் செய்கிறார்கள் நானும் ஒரு வீடியோ போட்டு உள்ளேன் அதையும் சென்று பார்க்கவும்in NARAYAN AN VENKATESAN))).> இப்பொழுது நீங்கள் பார்ப்பது பாபி காலனியின் பிரசித்திப்பெற்ற தொட்டமா தேவி கோவில் மிகச்சிறிய இடத்தில் சாலையின் ஓரத்தில் அமைந்தது ஆனால் மகத்துவமிக்க ஆலயம் நான் இருந்த 10 MINS சுமார் 200 பேர் வந்திருக்கலாம் சாதாரணமாக இருந்தால் கூட மிக அலங்காரமாக இருக்கிறது நல்ல பூக்களால் அலங்காரம் செய்கிறார்கள் தோரணவாயில் கட்டியிருக்கிறார்கள் இந்த கோயிலின் முக்கியத்துவம் இதன் வருடாந்திர ஜாத்ரா எனப்படுவது வருடாந்திர ஜாத்ரா ஐந்து தினங்கள் கொண்டாடப்படுகிறது மிகவும் விசேஷமான ஒன்று இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்றது பல அலங்காரங்களுடன் வாணவேடிக்கை முதலியவைஉண்டு

BHAVE COLONY PERUMAL GOPURAM) பெருமாள் கோவில்

நேற்று பெங்களூர் ராஜாஜி நகர சிவணஹல்லி பாவி காலனி பெருமாள் கோவில் பற்றி சொல்லியிருந்தேன் அதன் கோபுரத்தை மகத்துவத்தை சொல்லியிருந்தேன் ""முக்கியம் மிகப்பெரிய கோபுரம் ஒன்று கோபுரத்தில் அரிய வேலைப்பாடுகள் தேவதைகள் உண்டு.இப்பொழுது நீங்கள் பார்ப்பது அந்த கோபுரத்தின் முழுவிபரம் நன்றாக உற்றுப் பார்க்கவும் முடிவில் ஜெய் ஆஞ்சநேயா ஜெய் மாருதி ஜெய் பாலாஜி என்று சொல்லவும்

Saturday, August 14, 2021

துவ‌ஜஸ்தமத்தில் ஓட்டகம் பாலாஜி

பெங்களூரு சிவனஹல்லி பகுதியை ஒட்டி பாவி காலனி உள்ளது இந்த காலணியின் 100 அடி ஏரியாவில் சுமார் 4 கோவில்கள் இருக்கின்றன இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பெருமாள் கோவில் சுமார் 200 வருடம் பழமை ஆக இருக்கலாம் துவ‌ஜஸ்தமத்தில் ஓட்டகத்தை செதுக்கியிருக்கிறார்கள் இந்த முறை ஒரு அபூர்வம் தவிர பாலாஜி வெங்கட்டராமன் குடிகொண்டுள்ளார் கணபதக்கு தனி சன்னதி இருக்கிறது அழகான நாக வாகனம் நீங்கள் பாருங்கள் சில அரிய பொருள்கள் சிற்பங்கள் படங்கள் ஆகியவை கீழே விழுந்து இருக்கின்றன அவைகளை எடுத்து மூடி வைக்க வேண்டும் எதிர்கால சந்ததியினருக்கு இவையெல்லாம் முக்கியம் மிகப்பெரிய கோபுரம் ஒன்று கோபுரத்தில் அரிய வேலைப்பாடுகள் தேவதைகள் உண்டு இந்த கோவிலுக்கு நேர் எதிராக தொட்டமா தேவி குடியிருக்கிறார்அதுவும் நம்மளை கவர்ந்து இழுக்கக் கூடியது இந்த தொட்டமா கோவிலில் அடிக்கடி பூ அலங்காரம் அருமையான முறையில் செய்கிறார்கள் நானும் ஒரு வீடியோ போட்டு உள்ளேன் அதையும் சென்று பார்க்கவும்in NARAYANAN VENKATESAN) ( as on date 1800 videos)

Friday, August 13, 2021

150 SQ FT / WONDERS/ ரேணுகா எல்லம்மாள்

இன்று மிகச்சிறிய இடத்தில் மிக அருமையான இன்னொரு கோவிலை பார்க்கலாமா இது ரேணுகா எல்லம்மாள் டெம்பிள் இங்கு ரேணுகா தேவி முதன்மை தெய்வம் பக்கத்தில் பரசுராமரும் ஜமதக்னி முனிவரும் உள்ளனர் தவிரவும் எனக்கு அதிகம் உண்டு கோவிலில் உள்ள சுவற்றில் சித்திரங்கள் உண்டு அருமையான சித்திரங்கள் இங்கு மராத்திய வழக்கப்படி ஆமை என்று சொல்லப்படும் கூர்ம்மத்தை தேவிகீகு முன் பிரதிஷ்டை செய்து உள்ளார்கள் தினசரி பலவித பூஜைகள் உண்டு இது ஒரு தனிப்பட்ட மராத்திய ஃபேமிலி இன் கோவில் கோயில் உரிமையாளரே இதை பராமரித்து வருகிறார் பூஜை செய்து வருகிறார் இது அவசியம் பார்க்க வேண்டிய கோவில் இது ராஜாஜி நகர் சிவன..‌ஹளி பேவி காலனியில் இருக்கிறத மற்றும் இதே காலணியில் சுமார் 200 அடி தூரத்தில் மேலும் மூன்று கோவில்கள் உள்ளன பிற்பாடு அதை உங்களுக்கு காண்பிக்கிறேன் ஜெய் மாதா ரேணுகாம்பா ஜெய் மாதா கி

Thursday, August 12, 2021

மதுரம்மா வரப்பிரசாதி ஜெய் மதுரம்மா

கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தை விட அதிகமான அம்மன் கோவில்கள் அதிலும் பிரசித்தி பெற்ற வரப்பிரசாதி என்று சொல்லப்படும் அம்மன்கள் மிகவும் ஜாஸ்தி சிலவகைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உதாரணமாக தாய் மூகாம்பிகை தாய் மைசூர் மகிஷாசுரமர்தினி தாய் ஹேரநாடு அன்னபூரணி //பெங்களூர் மெஜஸ்டிக் அன்னம்மா தேவி போன்றவை தற்போது இன்று நான் உங்களுக்கு மதுரம்மா தேவியை அனுப்புகிறேன் இது ராஜாஜி நகர் வெஸ்ட் காட் ரோட்டில் சுவாமிநாராயண் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது மிகவும் பழைய கால கோவில் வரப்பிரசாதி சொல்லுங்கள்

Wednesday, August 11, 2021

11 August 2021ஸ்டெர்லிங் புத்து நாகாத்தம்மன் கோவில்( ஆடிப்பூர மகோத்சவம்

ஸ்டெர்லிங் வளாகம் புத்து நாகாத்தம்மன் கோவிலில் நேற்று 10 8 21 ஆறு முப்பது மணி முதல் சுமார் 10 மணி இரவு வரை மிகச் சிறப்பாக ஆடிப்பூர மகோத்சவம் வளையல் அணிவிப்பு வளையல் அலங்காரம் முதலியன சிறப்பாக நடைபெற்றன அதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள் ஜெய் மாதா கி ஜெய் மாதா கி ஜெய் மாதா நாகாத்தம்மா HAVE U TAKEN 2 OR MORE BANGLES AS MATA KA BLESSINGS FROM NEARBY TEMPLE WE SHOULD GET IT

நிவேதனம் & முருகனுக்கு காவடி

மிக சில மாதங்களுக்கு பின்பு நான் சமீபத்தில் பங்காருபேட்டை சென்றது என்னை கவர்ந்த காட்சி ஒரு பிரத்தியேக வீட்டினர்
எடுத்தனர் அது 5 வீடியோக்கள் மூலம் தங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளேன்நிவேதனம் நடைபெற்றது

Monday, August 9, 2021

MYSORE BANK CIRCLE ( MAHALAKSHMI /ANJANEYA

PRACHIN SHIV GUDI (சோமேஸ்வரர்

ஈஸ்வரர் இன் பெயர் சோமேஸ்வரர் என்பது ஏற்கனவே சொல்லியுள்ளது போல் கோலார் அம்மன் பக்கத்திலுள்ள பெரிய சோழர் கட்டிய கோவில் தூண் சிற்பங்கள்பரிக்கிரமா செல்லும் வழியில் சுவர்களிலும் மிக அரிய கண்களுக்கு விருந்தான பல சிற்பங்கள் கல்வெட்டுகள் உள்ளன அம்பாள் அல்லதுஅல்லது சக்தி என்று சொல்லப்படுபவர் தனியாக ஒரு சன்னிதியில் குடிகொண்டுள்ளார்

SWAMI NARAYAN IN BANGALORE (நமோ சுவாமி நாராயணா நமோ குருதேவ்)

சுவாமி நாராயண் மந்திர் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது அதிலும் குஜராத்தில் மிகப் பிரசித்தி பெற்றது குஜராத்தில் உள்ள கோவிலை முதல் சுவாமி நாராயண் மந்திர் என்று அழைக்கலாம் சில வருடங்கள் முன்பு பெங்களூருக்கு வந்துவிட்டது ஆனால் செல்ல வாய்ப்பில்லை இப்போது சென்று பல பக்தர்களுக்காக வீடியோ மற்றும் போட்டோக்கள் பிளாக் குகள் வெளியிட்டுள்ளேன் சுவாமி நாராயண் மந்திர் அமைப்புகள் மற்றும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகள் புதியவை அல்ல இந்த கோவில் ராஜாஜி நகர் விஜயநகர் வெஸ்ட் காட் ரோடு என்ற முக்கியமான ரோட்டில் அமைந்துள்ளது ரூட் நம்பர் 401 இந்த வழியாக செல்லும் செல்லுகிறது தாங்கள் விஜயநகர் இருந்து வந்தார் கோவில் வாசலின் வழியாக வரும் கட்டிடத்தின் முகப்பு வாயிலில் நான்கு கொடிகள் பறந்துகொண்டே இருக்கின்றன மற்றும் அங்கு கொடிகளுக்கு குடையும் உண்டு பளபளக்கிறது கோவிலின் உட்புறம் மூலஸ்தானம் மற்றும் புத்தகசாலை இருக்கின்றன மூலஸ்தானம் மூலஸ்தானத்தின் பின் வழியாக சுற்றி பன்றோம் என்றால் அங்கு பார்வதி சிவன் கணபதி முதலிய தேவதைகள் இருக்கிறார்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் சத்சங்கம நடைபெறுகிறது சத் சங்கத்தின் முடிவில் மகா பிரசாதம் கீழே உட்கார்ந்து சாப்பிடலாம் மற்ற நாட்களில் கையில் கொடுப்பார்கள் இப்போது கொராணோ‌ க்காக இது நடைபெறவில்லை 1ஆகஸ்ட் ஞாயிறு முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிகிறது டெல்லியில் உள்ள யமுனா நதிக்கரையில் சுவாமி நாராயண் மந்திர் இல் உள்ளது அதையும் நீங்கள் பார்க்கவேண்டும் நமோ சுவாமி நாராயணா நமோ குருதேவ்

Sunday, August 8, 2021

பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண்

சுவாமி நாராயண் மந்திர் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது அதிலும் குஜராத்தில் மிகப் பிரசித்தி பெற்றது குஜராத்தில் உள்ள கோவிலை முதல் சுவாமி நாராயண் மந்திர் என்று அழைக்கலாம் சில வருடங்கள் முன்பு பெங்களூருக்கு வந்துவிட்டது ஆனால் செல்ல வாய்ப்பில்லை இப்போது சென்று பல பக்தர்களுக்காக வீடியோ மற்றும் போட்டோக்கள் பிளாக் குகள் வெளியிட்டுள்ளேன் சுவாமி நாராயண் மந்திர் அமைப்புகள் மற்றும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகள் புதியவை அல்ல இந்த கோவில் ராஜாஜி நகர் விஜயநகர் வெஸ்ட் காட் ரோடு என்ற முக்கியமான ரோட்டில் அமைந்துள்ளது ரூட் நம்பர் 401 இந்த வழியாக செல்லும் செல்லுகிறது தாங்கள் விஜயநகர் இருந்து வந்தார் கோவில் வாசலின் வழியாக வரும் கட்டிடத்தின் முகப்பு வாயிலில் நான்கு கொடிகள் பறந்துகொண்டே இருக்கின்றன மற்றும் அங்கு கொடிகளுக்கு குடையும் உண்டு பளபளக்கிறது கோவிலின் உட்புறம் மூலஸ்தானம் மற்றும் புத்தகசாலை இருக்கின்றன மூலஸ்தானம் மூலஸ்தானத்தின் பின் வழியாக சுற்றி பன்றோம் என்றால் அங்கு பார்வதி சிவன் கணபதி முதலிய தேவதைகள் இருக்கிறார்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் சத்சங்கம நடைபெறுகிறது சத் சங்கத்தின் முடிவில் மகா பிரசாதம் கீழே உட்கார்ந்து சாப்பிடலாம் மற்ற நாட்களில் கையில் கொடுப்பார்கள் இப்போது கொராணோ‌ க்காக இது நடைபெறவில்லை 1ஆகஸ்ட் ஞாயிறு முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிகிறது டெல்லியில் உள்ள யமுனா நதிக்கரையில் சுவாமி நாராயண் மந்திர் இல் உள்ளது அதையும் நீங்கள் பார்க்கவேண்டும் நமோ சுவாமி நாராயணா நமோ குருதேவ்
ஜிஎஸ்டி ரோடில் கூடுவாஞ்சேரியில் ஸ்டெர்லிங் வளாகம் உள்புறம் உள்ள புத்து நாகாத்தம்மன் கோயில் பற்றி எனது கூகுள் போட்டோஸ் மற்றும் சில வீடியோக்கள் மூலம் தெரிந்து கொண்டு இருக்கலாம் இன்று அங்கு வருடாந்திர வருடாந்திர விழா கூழ்வார்த்தல் பால்குடம் எடுப்பு முதலியவை நடைபெற்றன இந்த அலங்காரத்தை பாருங்கள் அம்மன் தாழம்பூ தரித்துக்கொண்டு மற்றும் நோட்டு மாலை போட்டுக்கொண்டு அருள்பாலிக்கிறார் எலுமிச்சம்பழம் மாலையும் கூட மற்ற தேவதைகளான கணபதி சுப்ரமணியர் போன்றவைகள் இருக்கின்றன 19:30 நடைபெறும் அன்னதானத்துக்கு ஆன பொருள் தயாரிக்கப்படுகிறது மேலும் மேலும் இந்த வீடியோவில் ஸ்டெர்லிங் இல் மிக முக்கியமான மூத்த குடிமகன்கள் திருவாளர்கள் ஜெயராமன் கணேஷ் கோவில் அர்ச்சகர் ரயில்வே ஓய்வு பெற்ற கண்ட்ரோலர் நரசிம்மன் ஆகியவைகர்களை பார்க்கலாம் கணேச கோவில் அர்ச்சகர் மிகவும் அரிதான பார்க்கக்கூடிய [20:10, 08/08/2021] N Venkatesan: தாழம்பூ பற்றி உங்களுக்கு விளக்குகிறார் ஜெய் மாதா தி ஜெய் மாதா கி ‌ இப்போது தேவி கருமாரியம்மன் உபசரிப்பு இடங்களிலிருந்து ஓன்று பார்ப்போமா [20:13, 08/08/2021] N Venkatesan: செம்பவள வாய் அழகி உன் எழிலோ சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை அம்பளவு விழியாளே உன்னை என்றும் அடிபணியும் ஆசைக்கோர் அளவும் இல்லை கற்பூர நாயகியே கனகவல்லி மாரியம்மா…ஜிஎஸ்டி ரோடில் கூடுவாஞ்சேரியில் ஸ்டெர்லிங் வளாகம் உள்புறம் உள்ள புத்து நாகாத்தம்மன் கோயில் பற்றி எனது கூகுள் போட்டோஸ் மற்றும் சில வீடியோக்கள் மூலம் தெரிந்து கொண்டு இருக்கலாம் இன்று அங்கு வருடாந்திர வருடாந்திர விழா கூழ்வார்த்தல் பால்குடம் எடுப்பு முதலியவை நடைபெற்றன இந்த அலங்காரத்தை பாருங்கள் அம்மன் தாழம்பூ தரித்துக்கொண்டு மற்றும் நோட்டு மாலை போட்டுக்கொண்டு அருள்பாலிக்கிறார் எலுமிச்சம்பழம் மாலையும் கூட மற்ற தேவதைகளான கணபதி சுப்ரமணியர் போன்றவைகள் இருக்கின்றன 19:30 நடைபெறும் அன்னதானத்துக்கு ஆன பொருள் தயாரிக்கப்படுகிறது மேலும் மேலும் இந்த வீடியோவில் ஸ்டெர்லிங் இல் மிக முக்கியமான மூத்த குடிமகன்கள் திருவாளர்கள் ஜெயராமன் கணேஷ் கோவில் அர்ச்சகர் ரயில்வே ஓய்வு பெற்ற கண்ட்ரோலர் நரசிம்மன் ஆகியவைகர்களை பார்க்கலாம் கணேச கோவில் அர்ச்சகர் மிகவும் அரிதான பார்க்கக்கூடிய [20:10, 08/08/2021] N Venkatesan: தாழம்பூ பற்றி உங்களுக்கு விளக்குகிறார் ஜெய் மாதா தி ஜெய் மாதா கி ‌ இப்போது தேவி கருமாரியம்மன் உபசரிப்பு இடங்களிலிருந்து ஓன்று பார்ப்போமா [20:13, 08/08/2021] N Venkatesan: செம்பவள வாய் அழகி உன் எழிலோ சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை அம்பளவு விழியாளே உன்னை என்றும் அடிபணியும் ஆசைக்கோர் அளவும் இல்லை கற்பூர நாயகியே கனகவல்லி மாரியம்மா…
ஜிஎஸ்டி ரோடில் கூடுவாஞ்சேரியில் ஸ்டெர்லிங் வளாகம் உள்புறம் உள்ள புத்து நாகாத்தம்மன் கோயில் பற்றி எனது கூகுள் போட்டோஸ் மற்றும் சில வீடியோக்கள் மூலம் தெரிந்து கொண்டு இருக்கலாம் இன்று அங்கு வருடாந்திர வருடாந்திர விழா கூழ்வார்த்தல் பால்குடம் எடுப்பு முதலியவை நடைபெற்றன இந்த அலங்காரத்தை பாருங்கள் அம்மன் தாழம்பூ தரித்துக்கொண்டு மற்றும் நோட்டு மாலை போட்டுக்கொண்டு அருள்பாலிக்கிறார் எலுமிச்சம்பழம் மாலையும் கூட மற்ற தேவதைகளான கணபதி சுப்ரமணியர் போன்றவைகள் இருக்கின்றன 19:30 நடைபெறும் அன்னதானத்துக்கு ஆன பொருள் தயாரிக்கப்படுகிறது மேலும் மேலும் இந்த வீடியோவில் ஸ்டெர்லிங் இல் மிக முக்கியமான மூத்த குடிமகன்கள் திருவாளர்கள் ஜெயராமன் கணேஷ் கோவில் அர்ச்சகர் ரயில்வே ஓய்வு பெற்ற கண்ட்ரோலர் நரசிம்மன் ஆகியவைகர்களை பார்க்கலாம் கணேச கோவில் அர்ச்சகர் மிகவும் அரிதான பார்க்கக்கூடிய [20:10, 08/08/2021] N Venkatesan: தாழம்பூ பற்றி உங்களுக்கு விளக்குகிறார் ஜெய் மாதா தி ஜெய் மாதா கி ‌ இப்போது தேவி கருமாரியம்மன் உபசரிப்பு இடங்களிலிருந்து ஓன்று பார்ப்போமா [20:13, 08/08/2021] N Venkatesan: செம்பவள வாய் அழகி உன் எழிலோ சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை அம்பளவு விழியாளே உன்னை என்றும் அடிபணியும் ஆசைக்கோர் அளவும் இல்லை கற்பூர நாயகியே கனகவல்லி மாரியம்மா…

Wednesday, August 4, 2021

VENKATARAMANA TEMPLE KGF

ONE OF THE ATTRACTIVE VENKATESWARA TEMPLE NEAR MARKET KGF WHENEVE I VISIT BANGARAPET, I TRIED TO GO THERE (PLEASE VISIT MY VARIOUS YOU TUBE INCLUDING TO DAYS. IT IS REPORTED THAT TTD HAS TAKEN OVER THIS TEMPLE. BUT STILL TO DAY THERE IS NO JEER. PUSHPA PALLAKI IN FEB IS FAMOUS AND ATTRACT 1000S OF PILGRIMS FROM GUDUPALLY,B.PET KOLAR. OORGAUM, KUPPAM

சுவாமி நாராயண் மந்திர் ( நமோ சுவாமி நாராயணா நமோ குருதேவ்)

சுவாமி நாராயண் மந்திர் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது அதிலும் குஜராத்தில் மிகப் பிரசித்தி பெற்றது குஜராத்தில் உள்ள கோவிலை முதல் சுவாமி நாராயண் மந்திர் என்று அழைக்கலாம் சில வருடங்கள் முன்பு பெங்களூருக்கு வந்துவிட்டது ஆனால் செல்ல வாய்ப்பில்லை இப்போது சென்று பல பக்தர்களுக்காக வீடியோ மற்றும் போட்டோக்கள் பிளாக் குகள் வெளியிட்டுள்ளேன் சுவாமி நாராயண் மந்திர் அமைப்புகள் மற்றும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகள் புதியவை அல்ல இந்த கோவில் ராஜாஜி நகர் விஜயநகர் வெஸ்ட் காட் ரோடு என்ற முக்கியமான ரோட்டில் அமைந்துள்ளது ரூட் நம்பர் 401 இந்த வழியாக செல்லும் செல்லுகிறது தாங்கள் விஜயநகர் இருந்து வந்தார் கோவில் வாசலின் வழியாக வரும் கட்டிடத்தின் முகப்பு வாயிலில் நான்கு கொடிகள் பறந்துகொண்டே இருக்கின்றன மற்றும் அங்கு கொடிகளுக்கு குடையும் உண்டு பளபளக்கிறது கோவிலின் உட்புறம் மூலஸ்தானம் மற்றும் புத்தகசாலை இருக்கின்றன மூலஸ்தானம் மூலஸ்தானத்தின் பின் வழியாக சுற்றி பன்றோம் என்றால் அங்கு பார்வதி சிவன் கணபதி முதலிய தேவதைகள் இருக்கிறார்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் சத்சங்கம நடைபெறுகிறது சத் சங்கத்தின் முடிவில் மகா பிரசாதம் கீழே உட்கார்ந்து சாப்பிடலாம் மற்ற நாட்களில் கையில் கொடுப்பார்கள் இப்போது கொராணோ‌ க்காக இது நடைபெறவில்லை 1ஆகஸ்ட் ஞாயிறு முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிகிறது டெல்லியில் உள்ள யமுனா நதிக்கரையில் சுவாமி நாராயண் மந்திர் இல் உள்ளது அதையும் நீங்கள் பார்க்கவேண்டும் நமோ சுவாமி நாராயணா நமோ குருதேவ்

Tuesday, August 3, 2021

பளபளக்கிற சுவாமி நாராயண் மந்திர்

சுவாமி நாராயண் மந்திர் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது அதிலும் குஜராத்தில் மிகப் பிரசித்தி பெற்றது குஜராத்தில் உள்ள கோவிலை முதல் சுவாமி நாராயண் மந்திர் என்று அழைக்கலாம் சில வருடங்கள் முன்பு பெங்களூருக்கு வந்துவிட்டது ஆனால் செல்ல வாய்ப்பில்லை இப்போது சென்று பல பக்தர்களுக்காக வீடியோ மற்றும் போட்டோக்கள் பிளாக் குகள் வெளியிட்டுள்ளேன் சுவாமி நாராயண் மந்திர் அமைப்புகள் மற்றும் அதன் தொடர்பான நிகழ்ச்சிகள் புதியவை அல்ல இந்த கோவில் ராஜாஜி நகர் விஜயநகர் வெஸ்ட் காட் ரோடு என்ற முக்கியமான ரோட்டில் அமைந்துள்ளது ரூட் நம்பர் 401 இந்த வழியாக செல்லும் செல்லுகிறது தாங்கள் விஜயநகர் இருந்து வந்தார் கோவில் வாசலின் வழியாக வரும் கட்டிடத்தின் முகப்பு வாயிலில் நான்கு கொடிகள் பறந்துகொண்டே இருக்கின்றன மற்றும் அங்கு கொடிகளுக்கு குடையும் உண்டு பளபளக்கிறது கோவிலின் உட்புறம் மூலஸ்தானம்
…மற்றும் புத்தகசாலை இருக்கின்றன மூலஸ்தானம் மூலஸ்தானத்தின் பின் வழியாக சுற்றி பன்றோம் என்றால் அங்கு பார்வதி சிவன் கணபதி முதலிய தேவதைகள் இருக்கிறார்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் சத்சங்கம நடைபெறுகிறது சத் சங்கத்தின் முடிவில் மகா பிரசாதம் கீழே உட்கார்ந்து சாப்பிடலாம் மற்ற நாட்களில் கையில் கொடுப்பார்கள் இப்போது கொராணோ‌ க்காக இது நடைபெறவில்லை 1ஆகஸ்ட் ஞாயிறு முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிகிறது டெல்லியில் உள்ள யமுனா நதிக்கரையில் சுவாமி நாராயண் மந்திர் இல் உள்ளது அதையும் நீங்கள் பார்க்கவேண்டும் நமோ சுவாமி நாராயணா நமோ குருதேவ்