Monday, November 30, 2020

சொக்கப்பனை சுயம்பு வரசித்தி விநாயகர் ரயில்வே ஸ்டேஷன் கூடுவாஞ்சேர

சொக்கப்பனை என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியாது ஆனால் சில கிராமங்களில் இதை சொக்கப்பானை என்று சொல்லுகிறார்கள் அது தவறு சொக்கப்பனை என்பது தமிழ்நாட்டில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தினத்தன்று நடத்தப்படும் ஒரு விழா பனை ஓலைகளால் ஒரு சிறிய மரத்தை சுற்றி பனை ஓலை கட்டிடம்  எழுப்புவார்கள் . இதில் சில கிராமங்களில் வெடி மத்தாப்பூ பட்டாசுபோன்றவைகள்  வைப்பார்கள் பிறகு கார்த்திகை தீபத்திற்கு பிறகு இதற்கு நெருப்பு வைப்பார்கள் இது கொழுந்துவிட்டு எரியும். உயரமாய் எரியும் ,தீப்பொறிகள் பறக்கும் அப்படிப்பட்ட ஒரு சொக்கப்பனை நேற்று சுயம்பு வரசித்தி விநாயகர் ரயில்வே ஸ்டேஷன் கூடுவாஞ்சேரி கோவிலில் நடத்தப்பட்டது இரண்டு படத்தையும் பாருங்கள் தங்களுக்கு  நினைப்பு இருந்தால் தாங்கள் தசரா  அன்று டெல்லி பஞ்சாப் உத்திர பிரதேஷ் பிற மாநிலங்களில் ராவண எரிப்பு என்பதாக கொண்டாடப்படுகிறது ஜெய் கார்த்திகை ஜெய் முருகா அண்ணாமலைக்கு அரோகரா

Saturday, November 28, 2020

கார்த்திகை தீபத் திருநாள ( SHIVACHARIAR SANTHESH)

SPECIAL SANDESH FROM TEMPLE SHIVACHARIAAR SHRI R.S. MUTHKUMAARJI R.S. TEMPLE GUDUVANCHERY கார்த்திகை தீபத் திருநாளில் கார்த்திகை மைந்தனின் அருளினால் கொரோனா என்ற இருள் நீங்கி ஒளி பெற பிரார்த்திக்கிறோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா IN ADDITION TO SANDESH HE HAS SENT SPEKING PHOTOS OF LORD MURUGA

சுயம்பு மரத்தடி விநாயகர் கோவில் ( 2011)

சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் 20/11 7.pm

Monday, November 23, 2020

பக்தியைதூண்டும் திருமணம்

நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் & கோவில்களில் &நடைபெற்றது குடுவாஞ்சேரி ல் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த
வகையில் 21/11/20 வள்ளி தேவசேனா திருமணம் &நடைபெற்றது

Sunday, November 22, 2020

வள்ளி தேவசேனா திருமணம்வேம்ியம்மன்
c கோவில்ளில்நடைபெற்றது மேலும் இந்த ஆன்மீக திருமணத்தில் உலக பக்தர்கள் நடத்தும் வைபவங்கள் நடந்தேறியது ஹோமம் தவிர திருமாங்கல்ய தாரணம் மற்றும் ஹோமத்தில் பொறி இடுதல் பழமும் கொடுத்தல் ஆரத்தி எடுத்தல் முதலிய பல்வேறு [சடங்குகள் THE NADASWARA LADY EXPERT WHO PLAYED " BRINDAVANAMUM NANDAKUMARANUM IN SEP END DURING வேம்ியம்மன் COMPLEX SRINIVASA PERUMAL TEMPLE PLAYED THE NADASWARAM BEFORE MUHURAT AND AFTER MANGALYA DHARAN? HER PLAY IS MELADIOUS
வள்ளி தேவசேனா திருமணம் வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றத(21ு/NOV) மேலும் இந்த ஆன்மீக திருமணத்தில் உலக பக்தர்கள் நடத்தும் வைபவங்கள் நடந்தேறியது ஹோமம் தவிர திருமாங்கல்ய தாரணம் மற்றும் ஹோமத்தில் பொறி இடுதல் பழமும் கொடுத்தல் ஆரத்தி எடுத்தல் முதலிய பல்வேறு
[சடங்குகள்

Saturday, November 21, 2020

நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் & URAPAKKAM URANEESWERAR கோவில்ளில் morning நடைபெற்றது DURING MY VISIT @7PM FOR EXCLUSIVES THE UTSAV MOORTHY HAS GONE INTO PROCESSION IN URAPPAK MAIN STREETS,MAKING திருமணம் A BIG TICKET EVENT. A SPECIAL SHAMIANA WAS ERECTED. ( IT IS REPORTED THAT DECORATION OF UTSAV MOORTHY WILL REMAIN AS IT IS FOR 3 DAYS)

MANGALADHARANAM ( வள்ளி தேவசேனா திருமணம்)

EXCLUSIVELY FILMED WITH A COPY WRIGHT. TOTALLY EXCLUSIVE WITH COPYWRIGHT) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE MANGALYA DHARANAM IS GOING ONE , WITH SHIVACHARIAR OF THE TEMPLE TYING THE KNOT. ONE OF THE DEVOTEE GOT EXTRAORDINARY POWER TO SHOULT AROKARA AROKARA. ( AFTER THAT OTHER RITUALS LIKE PORI IDAL, FEEDING MURUGA AND DEVIS WITH FRUIT AND PLANTAIN ( PAL/ PAZAHAM) AARTI BY LADIES ETC( VISIT BLOG PHOTOS)

வள்ளி தேவசேனா திருமணம் ( AGNI )

TOTALLY EXCLUSIVE WITH COPYWRIGHT) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE THE LEARNED PANDIT EXPLAIN ASSEMBLED DEVOTEES THE IMPORTANCE OF HOME, FIRE ( WHICH IS CALLED AS ' AGNI) ,HOW AGNI IS WORSHIPPED FROM BIRTH TO DEATH AND HE IS THE SOLE WITNESS FOR OUR ACTIONS
TOTALLY EXCLUSIVE WITH COPY WRIGHT ( OPEN FOR ALL AGES) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE SPECIAL PANDIT ANNOUNCES GODHRA OF LORD MURUGA ,MATA VALLI AND DEVASHENA ( IN FACT IT WAS A LONG SPELLED GODHRA??) AT THE SAME TIME TEMPLE SHIVACHARIAR COME WITH MANGALYA FOR TOUCH BY VIP AND PERSONS NEAR TO SUCH VIPS .
TOTALLY EXCLUSIVE WITH COPY WRIGHT ( OPEN FOR ALL AGES) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE SPECIAL PANDIT ANNOUNCES GODHRA OF LORD MURUGA ,MATA VALLI AND DEVASHENA ( IN FACT IT WAS A LONG SPELLED GODHRA??) AT THE SAME TIME TEMPLE SHIVACHARIAR COME WITH MANGALYA FOR TOUCH BY VIP AND PERSONS NEAR TO SUCH VIPS .

வள்ளி தேவசேனா திருமணம் ( வேலியம்மன் கோவில்)

TOTALLY EXCLUSIVE WITH COPY WRIGHT ( OPEN FOR ALL AGES) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE SPECIAL PANDIT ANNOUNCES GODHRA OF LORD MURUGA ,MATA VALLI AND DEVASHENA ( IN FACT IT WAS A LONG SPELLED GODHRA??) AT THE SAME TIME TEMPLE SHIVACHARIAR COME WITH MANGALYA FOR TOUCH BY VIP AND PERSONS NEAR TO SUCH VIPS .

Friday, November 20, 2020

முருகனின் புத்திமதி ( பொய் தலை கணபதி)

TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கல… IMAGE OF முருகனின் தரப்பில் புத்திமத

சூரசம்ஹாரம் ( பொய் தலை 2)

TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது (ஆனால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நோ நோ இல்லை இல்ல)ை குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கலாம் குருவாய் வருவாய் அருள் தருவாய் இன்று வள்ளி தேவசேனா திருமணம் செய்து கொள்வாய் இன்று சுயம்பு மாமரத்து விநாயகர் மற்றும் வேலியம்மன் கோவில்களில் ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரசாதம் வழங்கப்படும்

சூரசம்ஹாரம் ( சுயம்பு மரத்தடி விநாயகர் கோவில்) 20/11

TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது ஆனால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நோ நோ இல்லை இல்லை குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கலாம் குருவாய் வருவாய் அருள் தருவாய் இன்று வள்ளி தேவசேனா திருமணம் செய்து கொள்வாய் இன்று சுயம்பு மாமரத்து விநாயகர் மற்றும் வேலியம்மன் கோவில்களில் ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரசாதம் வழங்கப்படும்
TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது ஆனால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நோ நோ இல்லை இல்லை குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கலாம் குருவாய் வருவாய் அருள் தருவாய் இன்று வள்ளி தேவசேனா திருமணம் செய்து கொள்வாய் இன்று சுயம்பு மாமரத்து விநாயகர் மற்றும் வேலியம்மன் கோவில்களில் ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரசாதம் வழங்கப்படும்
TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது ஆனால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நோ நோ இல்லை இல்லை குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கலாம் குருவாய் வருவாய் அருள் தருவாய் இன்று வள்ளி தேவசேனா திருமணம் செய்து கொள்வாய் இன்று சுயம்பு மாமரத்து விநாயகர் மற்றும் வேலியம்மன் கோவில்களில் ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரசாதம் வழங்கப்படும்

Thursday, November 19, 2020

சத்ரு சம்கார திரிசதி அர்ச்சனை( shatru samhara 300)

சத்ரு சம்கார திரிசதி அர்ச்சனை நடைபெற்றது கிரீம் லம் ஐம் முருகரை பலவித தேவதையாக போற்றி இது செய்யப்படுகிறது மூல மந்திரம்,கிரீம் லம் ஐம் ஆரம்ப சப்தங்கள் ( SHATRU SAMHARA TRISADI HAS GOT 300 SHAPTAS PRAISING THE TAMIL GOD MURUGAR AND PRAYING HIM FOR DESTROYING THE ENEMIES) THIS IS BEING DONE IN MANY TEMPLES. IN GUDUVANCHERY BOTH ON R.S TEMPLE AND MATA VEMBULY AMMAN TEMPLE IN ONE OF SUCH திரிசதி MURUGA IS CALLED AS YAMA, AND VISHWAKARMA ( THIS TOTAL EXCLUSIVE CATCH IS FROM BLOGGER WITH ALL COPY RIGHTS) THOSE WHO WITNESSED, NO DOUBT EARNED LORD MURUGA BLESSINGS. NOW THE VIEWERS TOO GET BLESSINGS BUT SAY ( முருகா அருள்வாய் முருகா வருவாய் முருகா ;; வேலும் மயிலும் துணை) COVER PHOTO LORD VISHWAKARMA

Wednesday, November 18, 2020

இன்டர்நேஷனல் கம்பெடிசன் ( IN GUDUVANCHERY R.S.TEMPLE)

மிகவும் அருமையான அலங்காரம் அதாவது பூக்களை வைத்து ஓம் என்று எழுதி இருப்பது மிகவும் அருமை
முருகா அருள் தருவாய் முருகா ஓடி விளையாடும் முருகா

Sunday, November 15, 2020

குரு பெயர்ச்ச ( RASHI PRAVESA)

குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது அனைவருக்கும் குருவருளும் திருவருளும் ஓம் குருப்யோ நமஹ GUDUVANCHERY R.S. SWAYAMBHU VARASIDDI VINAYAKA TEMPLE COMPLEX HAS NOT VARIOUS SHRINES FOR VARIOUS GOD. ONE OF THEM IS RASHI MANDALA DAKSHINAMOORTHY. ON A/C குரு பெயர்ச்ச THE LORD WAS EXTRAORNIRY STYLE DECORATED, HOMA வழிபாடு. MAHA DEEPARATHANA @ 9.15 TO GREAT GURU ( IF HE SEES U U WILL NOT ONE CRORE BENEFIT)

GURU AND CRORE

THERE IS A PROVERB THAT IF GURU BHAGWAN ( ONE OF THE 9 RASHI BHAGWAN) SEE U U WILL NOT CRORES OF DIFFERENT LUCKS SUCH RASHI WILL GO FROM ONE RASHI TO OTHER ONCE IN 2 1/2 YEARS . YESTERDAY AT NIGHT 9.15 SAME HAS HAPPENED. MANY TEMPLES OBSERVE HOME, ABHISHEK, AND MAHA MANGALAARTI. MY EXCLUSIVE IS ON MATA VEMBULY AMMAN GEMPLE GUDUVANCHERY CHENNAI ( 3 PHOTOS) SHOWING PREPARATION FOR HOMA@ 7PM

கந்த சஷ்டி & நாள் குரு பெயர்ச்சி( TWO MAHA EVENTS)FR

FROM 15/11 TO 2011 கந்த சஷ்டி 6 நாள் MAHA EVENT 21/11 LORD MURUGA WEDS LORD VALLI இன்று கந்த சஷ்டி முதல் நாள் MAHA MANGALAARTHI AT 6,30 PM
குரு பெயர்ச்சி ( IN ANOTHER BLOG) ( DO NOT FAIL TO VISIT

Thursday, November 12, 2020

பிரதோஷம்

TO DAY 12/11/20 பிரதோஷம் ( ALSO DAY FOR YAMA DEEPA DHANDHREYESH) SWAYAMBHU VARASIDDI VINAYAGAR TEMPLE RAILWAY COLONY GUDUVANCHERY ( VISIT GOOGLE MAPS TOO) LET BE BLESSED BY LORD NANDI BHAGWAN LORD SHIVA AND SHIVAPARIVAR

Sunday, November 8, 2020

நந்தி பகவான் நாகலிங்கப்பூ மரத்தடியில் ( கண்கொள்ளா காட்ச

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதாவது நிறைய காலத்திற்குப் பிறகு இன்று நந்தி நந்தீஸ்வரர் கோவில் சென்றேன் ஏற்கனவே உங்களுக்கு நான் அறிவித்துள்ளேன் அங்கு புனருத்தாரணம் நடைபெறுகிறது மூன்று மாதம் முன்பு ஒரு வீடியோ போட்டு இருந்தேன் இன்று மேலும் பலவிதமான முன்னேற்றங்களை போட்டோக்களாக இணைத்துள்ளேன் 1 நந்தி பகவான் 2 மரத்தடி பெருமாள் தரிசனம் செய்ய என்று செல்கிறீர்கள் நமச்சிவாய இதில் மேலும் முக்கியம் நந்தி பகவான் நாகலிங்கப்பூ மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் ஒரு நாளில் சுமார் 100 நாகலிங்கப்பூ மேல் விழும் இது ஒரு
ி ஆகும் நந்திக்கு தினசரி பூஜை செய்யப்படுகிறது தை மாசம் அதாவது ஜனவரி 2011 இல் புனருத்தாரணம் ஸ்டார்ட் ஆகிவிடும் ( in another Photo Naga Raja Bhagwan with Lord Ganapathy) In the heart of Nagaraja Lord Shiva is designed

Friday, November 6, 2020

BEAUTIFICATION OF DEEPALAKSHMI

Drape a saree/dhoti to your lamp in 5 minutes It has been our tradition to light a lamp first before starting any auspicious events or rituals. For many of us, light symbolises the absence of darkness, grief and unhappiness. On the occasion of Deepavali, Bengaluru’s noted Inventor and craft skills expert Mamatha N Swamy has now come up with a series of videos where one can easily decorate the lamp by draping a saree or a dhoti. This way one can enhance the festival celebrations. Anybody can watch these tutorial videos and start decorating their lamps. Mamata said, "We give so much importance to the lamp but not for the decoration. Many may think why decorate a lamp for a few minutes of lighting. Let me remind you that the lamp stays there till the end of the programme and it is always a centre of attraction. In fact, lighting a lamp is quite easy using a saree or a dhoti. This decoration also add more value to Deepavali Festival celebrations." The videos which have been released by Bengaluru's own social service oriented YouTube channel eNarada has become viral with many non-resident Indians too loving the way the lamps are decorated in Namma Bengaluru. Video links for your reference: 1) How to drape Dhoti ( Kachche Panche ) to Lamp: https://www.youtube.com/watch?v=afkLUv49hoA 2) How to drape saree for the Lamp: https://www.youtube.com/watch?v=P0Mtc8xKxdI&t=9s WE SINCERLY THANK U THE AUTHOR

Wednesday, November 4, 2020

சடையார் கோவில் விஜயதசமி அலங்காரம்

இந்த ஒரு காட்சி சில கோவில்களில் மட்டும் சில சமயங்களில் மட்டும் கிடைக்கும் ஒரு அற்புதமான காட்சி ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி அம்பிக மேற்படி அலங்காரம் M துர்கா பரமேஸ்வரி சமையத
? அலங்காரம் அல மிகவும் சிறந்த அலங்காரம், விஜயதசமியை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி மிக அருமையாக அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தந்தாள் ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி, அம்பிகே ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி, அம்பிகே

கண்கொள்ளா கற்பூர ஆரத்தி

Video from PRO MANDRAMOORTHY . KALLIDAI KURICHI T.N மிகவும் சிறந்த அலங்காரம் அருமையான தரிசனம் ஆனந்த நடனம் ஜெய்கணேச தேவா கண்கொள்ளா கற்பூர ஆரத்தி எவ்வளவு அருமையான கற்பூர ஆரத்தி பாருங்கள் மீண்டும் மீண்டும் பாருங்கள் கற்பூர ஆரத்தி பயத்துடனும்( சப்மிஷன்) எடுக்கப்படுகிறது இந்த ஒரு காட்சி சில கோவில்களில் மட்டும் சில சமயங்களில் மட்டும் கிடைக்கும் ஒரு அற்புதமான காட்சி ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி அம்பிகே மேற்படி கற்பூர ஆரத்தி துர்கா பரமேஸ்வரி சமையத சடையார் கோவில் உள்ள கோவில் விஜயதசமி அலங்காரம் ? அலங்காரம் அல மிகவும் சிறந்த அலங்காரம், விஜயதசமியை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி மிக அருமையாக அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தந்தாள் ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி, அம்பிகே

கர்வா சவுத் ( கரக சதுர்த்தி)

கர்வா சவுத் எனப்படுவது தீபாவளிக்கு முன் வரும் ஒரு வட இந்திய இம்பார்டன்ட் முக்கியமான ஒரு விழா இன்று பெண்கள் கல்யாணமான பெண்கள் தங்களது கணவன் நலத்திற்காக சௌக்கிய திற்காக,பூஜை செய்து முழு நாளும் விரதமிருந்து இரவு சந்திரனைப் பார்த்துவிட்டு பிறகு சாப்பிடுவார்கள் சில இடங்களில் சந்திரன் தெரியாது அதை டிவியில் காண்பிப்பார்கள் அல்லது கண்ணாடியிலும் பார்க்கலாம் இது ஒரு முக்கியமான பண்டிகை இதற்குண்டான வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகுக தெரியாதவர்களுக்கும் இந்த ஒரு விழா என்று தெரியாதவர்களுக்கும் வாழ்த்துக்கள் சிலர் கர்வா சவுத் பண்டிகையே
என்று தமிழில் அழைக்கிறார்கள்

Monday, November 2, 2020

மயில் ஏறி விளையாடும் முருகன் ( chant குமர குமர)

இன்று கிருத்திகை மயில் ஏறி விளையாடும் முருகன் துணை இன்று கிருத்திகை குன்றுதோறும் ஏறி விளையாடும் குமரன் துணை இன்றும் என்றும் குன்றே துணை AS LIKE R.S. GUDUVANCHERY TEMPLE VEMBULI AMMAN TEMPLE ALSO HAD MADE SPECIAL DECORATION OF LORD MURUGA WITH DEVIS VALLI DEVASENA IN THIER COMPLEX IN ONE OF THE PHOTOS குமரன் APPEAR IN A LOCAL FLOWER PUNCH IN RED COLOUR ( IN HIS HEAD) முருகன் LIKES FOREST AND LOCAL FLOWERS.

இன்று கிருத்திகை

இன்று கிருத்திகை மயில் ஏறி விளையாடும் முருகன் துணை இன்று கிருத்திகை குன்றுதோறும் ஏறி விளையாடும் குமரன் துணை ுன்றுதோறும் என்று படிக்கவும் இன்றும் என்றும் குன்றே துணை