Tuesday, April 28, 2020

ராமானுஜர் 1003 பணிவோம்

ராமானுஜர் 1003  பணிவோம்

Monday, April 27, 2020

ராமானுஜர் 1003 பணிவோம்

to day 1003 th year OF Udayavar Ramanujar. let us see a quick Darshan of him in his words and in his photo

பொலிக பொலிக என்பது நம்மாழ்வாரின் மந்திரச் சொல். கி.பி. 1017ல் பிறக்கப் போகிற ராமானுஜருக்குக் கலி யுகம் தொடங்கியபோதே கட்டியம் கூறியவர் அவர். ராமானுஜர் பிறந்து( 3 ஆண்டுகள் AFTER THOUSAND TH YEAR IN APR 2017)  இன்று 1003 ஆண்டுகள்
TO DAY LORD RAMANUJA JAYANTHI  WHO WAS  LORD ADISEHSHA IN PREVIOUS JANAMA/ YUGA
Udayavar served Venkatesa. krishna, vasudeva etc in the Devaloka served as RAMANUJA IN SRIRANGAM/ KARNATAKA.

ஆகமம் பிசகாமல், இலக்கணம் வழுவாமல், புனித பங்கம் ஏதும் நேராமல், ஒரே சித்தமாகச் சுழன்று சுழன்று உழைத்துச் சாத்தியமாக்கிய திருக்கோயில்கள்.அன்று ஐந்து ஆலயங்களிலும் விக்கிரகப் பிரதிஷ்டை விமரிசையாக நடந்தேறியது. எங்கும் நாராயண கோஷம். இனி என்றென்றும் ஹொய்சள மண்ணில் வைணவம் தழைத்து வாழும்" ( ஐந்து ஆலயங்களிலும் விக்கிரகப் பிரதிஷ்டை உணர்த்துகிற வாழ்க்கை என்பது வெகு அபூர்வ மானது.) 

AFTER THESE MAMMOTH CONSTRUCTION OF FIVE TEMPLES IN MELAKOTTAI IN MANDYA DT OF KARNATAKA, LET US RECALL WHAT HE SAID TO MAHARAJA விஷ்ணுவர்த்தா BEFORE GOING TO SRI RANGAM AFTER A STAY OF 12 YEARS NEARLY 

"  .ராமானுஜர் சில வினாடிகள் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு கண்ணைத் திறந்து பேச ஆரம்பித்தார்.

'விஷ்ணுவர்த்தா! என்னைத் திருவரங்கத்தில் இருந்து கிளப்பி அனுப்பியது குலோத்துங்கன் என்றா கருதுகிறாய்? நிச்சயமாக இல்லை. இது அரங்கன் சித்தம். பாரத தேசமெங்கும் வைணவ நெறியைப் பரப்பவே என்னை அவன் படைத்தான்.''   ( விஷ்ணுவர்த்தா SAID)                            உண்மைதான் சுவாமி.
SUCH A HUMBLE WORDS STILL REMAIN IN HISTORY 

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தனது இருப்புக்கும் தேவைக்கும் நியாயம் உணர்த்துகிற வாழ்க்கை என்பது வெகு அபூர்வ மானது. பெரியோரைப் பணிவோம். அது பெருமானைப் பணிவதினும் பெரிது.

 RAMANUJA  WAS ALSO AS  LORD ADISEHSHA IN PREVIOUS JANAMA/ YUGA AND HAD THE PRIVILAE OF  SEAT FOR MAHALAKSHMI SAMEDA NARAYANA, VASUDEVA, AND WHO HAD BLESSED THE WORLD WITH 9 AVATHARAS 


ராமானுஜர் பணிவோம்அது பெருமானை,நம்மாழ்வாரி நாராயண ,
,விஷ்ணுவர்த்தா RANGANATHAR, ADISESHA, 

இன்று ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் ராமானுஜர் ஜெயந்தி

இன்று ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் ராமானுஜர் ஜெயந்தி: ஆதிசேஷன் அவதாரமென்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், வைணவத்தில் புரட்சிசெய்த அருளாளர். குருவிடம் மந்திர உபதேசம் பெற வேண்டி  ..



( DINAMALAR HAS DONE  well done and DINAMALAR HAS  well covered Shri Udayar. .)

MURUGA

TUES DAYS ( MANGALA WARA ) IS THE DAY FOR LORD MURUGA. MESHA RASHI PEOPLE SHOULD DO POOJA FOR SRI MURUGA. ( DO NOT FAIL TO VISIT MY OTHER FOTOS/ BLOGS ON LORD MURUGA, TIME TO TIME IN THIS SAMVEDI TEMPLE

Sunday, April 26, 2020

KANCHI PERIYAVA AND ONION

WHAT ONION. KANCHI PERIYAVA REQUIRE ONION. CAN NOT BE? NOW READ

" IT IS A BELIEF AND EXPERIENCE WHEN EVER SIDDA PURUSHA SHED TEARS AND SUCH TEARS ROLL DON IN THE EARTH THE LIVING INCLUDING HUMAN WILL FACE
DANGEROUS RESULTS HERE SIDDA PURUSHAS ARE LIKE RAAM SURAT KUMAR YOGI,KULANADAIYANDA SWAMY, PAMBATTI SIDDAR ETC.

AT TIME PARAMACHARYA GETS TEARS IN HIS EYES AND ON SUCH OCCASIONS HE WARRANT ONION AND HE CUT IT, PUT IN HIS EYES TO STOP AND AVOID ROLLING IN THE EARTH. WHAT A KARUNYA AND DAYA ON HUMAN BEINGS IN THE EARTH

THIS IS DISCLOSED IN A LIVE SATSANG OF SIVASANKARA BHABHA TO DAY JUST NOW. PLEASE VISIT YOU TUBE OF TO DAY AND HEAR.

HE ALSO TOLD INDIA AND WORLD WILL COME TO NORMAL WHEN LORD VENKATESA( NAMADHARI) TAKES OVER THIS WORLD.

HARE SRINIVASA

முழு ஊரடங்கிற்கு நல்ல பலன்

முழு ஊரடங்கிற்கு நல்ல பலன்  yes Rightly said when the Blogger was searching some document got one important ANMEEGA NOTE RELATED DHANU MASHA.

PL READ /CALENDER IT. PRACTICE IT 

JAI PASUPATINATHJI NAMA SHIVAYA

FOTO NO 1 IS THE IMAGINARY DESIGN OF LORD SHIVA AND HIS PERFORMANCE.
FOTO NO 2 IS LORD PASUPATHY NATH OF KATHMANDU GOT WITH DIFFICULT ( EXCLUSIVE OF THE SENDER. THANU SENDER)

SANTHESH அக்ஷய திரிதியை ( EXCLUSIVE)

SHIVACHARYA OF GUDUVANCHERY R.S ( BG MAS TO MDU; STOP FOR ALL EMUS) COLONY SWAYAMPHU VARASIDDI VINAYAKA TEMPLE  SAYS ( EXCLUSIVE TO BLOGGER)

" இன்று அக்ஷய திரிதியை அவரவர் இல்லத்தில் லட்சுமி பூஜை செய்து குபேர பூஜை செய்து சகல நலங்களும் வளங்களும் பெற பிரார்த்திக்கிறோம் ஆலயத்தில் ஸ்ரீலட்சுமி வழிபாடு நடைபெறும் கிருஷ்ண பரமாத்மா திரௌபதிக்கு சோதனை நடந்தபோதுஅவருக்கு இடைவிடாது வஸ்திரம் கொடுத்த அற்புதமான நல்லநாள் அதுபோல நம் உலகிற்கு ஏற்பட்டிருக்கின்ற சோதனை காலத்திலிருந்து நம்மளை விடுவிக்க வேண்டுமென்று  கிருஷ்ண பரமாத்மாவை பிரார்த்தனை செய்வோம் அக்ஷய பாத்திரம் உண்டான நல்ல நாள் அதனால் நல்ல மருந்து நமக்கு கிடைக்க வேண்டும் அதனால் எல்லோரும் நலம் பெற வேண்டும் கிருஷ்ணார்ப்பணம்

Friday, April 24, 2020

AMRA EASWARAR VINAYAKA



சித்திரை கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது அனைத்து பக்தர்களும் நோயின்றி வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ( THIS IS THE SPECIAL AND EXCLUSIVE SANTHESH FROM SHIVACHARYAJI) I HAVE ALREADY BLOGGED THAT THIS SHIVACHARYA IS VERY FLUENT IN SANKALPA BEFORE SUCH POOJAS LIKE BHAIRAV. DURGA. IYAPPA AND MURUGA .
MAKE IT A POINT TO VISIT THIS TEMPLE AFTER CORONA RAKSHASH GET AWAY FROM INDIA 

KAMBAR COMMUNITY ( THANKS SENDER)

THIS COMMUNITY IS GOD FEARING AND RESPECTING BRAHMINS. SEE THE RATH YATRA. ( THE FRONT ELEVATION IS OF TENKASI STYLE)
WHAT IS TENKASI STYLE. IN TENKASI ALL PURATTASI SATURDAYS VISHNU BHAGWAN IN BHARATHAN THEATRE ROAD WILL COME TO STREET IN THE ABOVE RATH. FRONT ELEVATION IS FROM THE MATERIALS OF COCONUT TREE LEAVES/BRANCHES ETC. I REMEMBER THOSE DAYS BUT NO CAMERA/ OR SOCALLED PRESENT DAYS MOBILE.
SO NOW SEE AND FEEL HAPPY OF TWO UNFORGETTABLE IN ONE PHOTO
LONG LIVE KAMBAR COMMUNITY  

GIRI TRADING RELEIF FROM --------------

IN A RECENT DAYS AND MOST PARTICULARLY DURING LOCK DOWN I AM RECEIVING LOT OF SLOKAS TO GET RELEIF FROM CORONA, BY WAY OF PRAYER, LIKE AROKYA LAKSHMI SLOKA, SHIVAPURANAM STANZAS, VISHNU SHASRANAMAM STANZAS ETC ETC. IT MAY TAKE TO TIME TO LIST OFF. ALL RECTIVED IN PIECE MEAL.
IT IS NOT A SURPRISE TO U AND LET IT NOT BE A NEWS. I AM READING MANY GOOD SLOKAS FROM GIRI TRADING BOOK STORAMALA ( PART 1 AND TWO) IF U READ ALL SLOKAS U WILL HAVE CONFIDENCE TO WIN OUT EVEN THE CRITICAL CORONA .
COST EACH PART RS 25/
OF COURSE FEW SPELLING MISTAKES ARE UN AVOIDABLE. U MAY CONSULT THE REGULAR READER.
ONCE AGAIN I RECOMMENT THIS BOOK AND READ OUT. U WILL URSELF AGREE WITH ME PICE MEAL FWDS BY VARIOUS BHAKTS ARE WELL IN UR HAND IN THESE BOOKS
OM PARASHAKTHI NAMAHA
JAI SHRI RAM . 

Thursday, April 23, 2020

EMI DUE TO LORD KUBER?? WHEN TO PAY

IT IS WELL DOCUMENTED IN PURANAS AND TEMPLE HISTORY THAT LORD SHRINIVASA PERUMAL TOOK HEAVY LOAN FROM LORD KUBER AT THE TIME OF HIS MARRIAGEWITH GODDESS PADAMAVATHI AMMAKARU, CALLED AS MANGA THAYARU. TILL DATE HE IS ABLE TO PAY ONLY INTEREST OUT OF HUNDI EARNING?
NOW DUE TO CORONA TEMPLE IS LOCKED. WE DO NOT KNOW WHETHER WE ARE LOCKED OR GOD IS LOCKED TEMPLE? WHAT A PECULARITY.
MY CONCERN IS HOW PERUMAL IS ABLE TO PAY REGULAR INTEREST TO KUBER JI. WHETHER KUBER WILL WAIVE EMI OR POST PONE AS INDIAN BANKS ARE DOING?
WILL U PLEASE EXPLAIN AND MAKE FUTHER STUDY TOWARDS THIS SIMPLE DOUBT
LET ME CONTINUE TO SAY HARE SHRINIVASA . GOVINDA GOVINDA (WHAT ABOUT U

Tuesday, April 21, 2020

சோமவார பிரதோஷம். GUDUVANCHERY

































சோமவார பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது பக்தர்கள் அனைவருக்கும் கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது விரைவில் சகஜ நிலை திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து சர்வே ஜனா சுகினோ பவந்து
( ABOVE IS THE NEWS FROM AMRAEASWARAR. GUDUVANCHERY R.S. COLONY)



















Disclaimer: படங்களின் நம்பகத்தன்மைக்கு BLOGGER பொறுப்பாகாது.

Wednesday, April 15, 2020

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy

காலபைரவர் ( ASHTAMI POOJA)


THANKS GUDUVANCHERY RAILWAY COLONY SWAYAMBHU VARASIDDI VINAYAGAR TEMPLE ,SHIVACHARIYAR.
DIRECT MESSAGE FROM HIM WITH ASHIR VACHAN  ;=
 " காலபைரவர்  பரிபூரணமான அனுகிரகத்தால் உலக மக்கள் அனைவரும் சகஜ நிலைக்கு விரைவில் திரும்ப பிரார்த்தனை செய்து பூஜை செய்யப்பட்டது அனைத்து பக்தர்களுக்கும் பரிபூரணமான பைரவர் அனுக்கிரகத்தால் நவக்கிரக தோஷங்கள் விலகி  நல்ல வளமான வாழ்வு கிடைக்க பிரார்த்தனை செய்யப்பட்டது  ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ:

BLOGGER COMMENT . NEEDLESS TO ADD THAT THIS SHIVACHARIYAR IS VERY HIGH SKILLED PERSON IN DECORATION TO ALL GOD AND SPECIAL CARE ON THE TEMPLE
RECOMMEND U TO VISIT ALL MY PREVIOUS BLOGS/ YOU TUBE IMAGES ON VARIOUS FUNCTIONS FROM TIME TO TIME
DO NOT FORGET TO PRAY " KASHI KA KOTDWAL" AS ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ:
ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ:

CHITRA MASHA EVENTS ( BEWARE LOCK DOWN

தீர்க்காயுசுடன் வாழுங்க!

சித்ரா பவுர்ணமியன்று கையில் ஏடும், எழுத்தாணியுமாக அவதரித்தவர் சித்ரகுப்தர். உயிர்களின் பாவபுண்ணிய கணக்கை நிர்வகிக்கும் கணக்கராக இருப்பவர் இவரே. கேதுவின்

NARASIMHA JAYANTHI .  TO MARK THE BIRTH OF NARASIMHA AVATARA, NARASIMHA JAYANTHI APPROACHING US. THIS TIME PEOPLE SHOULD PRAY LORD NARASIMHA " PL HELP LORD AS U HAVE HELPED PRAHLADA, IN A FRACTION OF SECOND. AS U APPEAR FROM PILLAR OR DUST ( THOON OR THURUMBU) KORANA ALSO RESIDES IN PILLAR OR DUST, AND EVERY WHERE. PLEASE DESTROY HIM
LORD NARASIMHA IS "APATBANDAVA" AND NO FORMALITIES FOR HIM. HE WILL RESPOND.
SO DO NOT LEAVE THIS JAYANTHI. ( ON THE ABOVE LINES I SENT A MESSAGE IN WHATS UP / TWEET.)
NOW DINAMALAR HAS COME OUT

 " இன்றே நல்ல தீர்வு
'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பார்கள். அதாவது சரணடைந்தவரை காக்க இன்றே ஓடி வருபவர் நரசிம்மர். விஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்மர். பிரகலாதன் என்னும் பக்தனை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துாணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்.

அசுரனான இரண்யனிடம் அவனது மகன் பிரகலாதன், ''பரம்பொருளான மகாவிஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்' என்றான்.. மகன் காட்டிய துாணைப் பிளக்க முயன்றான் இரண்யன். அதில் இருந்து கர்ஜித்தபடி சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக நரசிம்மர் அவதரித்தார். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து கொண்டார். இவர் அவதார தினமான நரசிம்ம ஜெயந்தி இந்த ஆண்டு மே 6 ல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சுவாமிக்கு பானகம் படைத்து வழிபட நீண்ட கால பிரச்னைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

Tuesday, April 14, 2020

வேப்பம்பூ பச்சடி & காஞ்சிப்பெரியவர் (THANKS DINAMALAR)

ஒருமுறை காஞ்சிப்பெரியவர் புத்தாண்டன்று உணவில் இடம் பெறும் வேப்பம்பூ பச்சடி பரிமாறுவது குறித்து பக்தர்களுக்கு விளக்கினார்.

“ வேப்பம்பூ, புளி, வெல்லம், உப்பு, நெய் ஆகிய ஐந்தும் பச்சடியில் இடம் பெற வேண்டும். பேருக்கு கொஞ்சமாக வைக்காமல், அதிகமாக செய்வது அவசியம். முதலில் அம்பிகைக்கு ஒரு கிண்ணம் நிறைய வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். அப்போது என்ன கோரிக்கை வைத்தாலும் அவள் நிறைவேற்றி வைப்பாள்.

அடுத்ததாக கணவருக்கு கொடுத்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அதன் மூலம் ஆண்டு முழுவதும் கணவரின் அன்பு பூரணமாக கிடைக்கும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் ஒவ்வொரு கிண்ணம் கொடுப்பது அவசியம். இதனால், நீங்கள் சொல்லும் வேலைகளை அக்கறையுடன் செய்வர். இதன் பிறகே, குழந்தைகள், பெண்கள் பச்சடியை சாப்பிட வேண்டும்” என்றார்.

வெற்றி மேல் வெற்றி

புத்தாண்டின் ராஜாவாக புதன் இருக்கிறார். அவருக்கு அதிதேவதையான மகாவிஷ்ணுவை ஆண்டு முழுவதும் வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி வரும். புதனன்று அதிகாலையில் நீராடி நெய்தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படிப்பது நல்லது.

இன்றே நல்ல தீர்வு
'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பார்கள். அதாவது சரணடைந்தவரை காக்க இன்றே ஓடி வருபவர் நரசிம்மர். விஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்மர். பிரகலாதன் என்னும் பக்தனை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துாணில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்.

அசுரனான இரண்யனிடம் அவனது மகன் பிரகலாதன், ''பரம்பொருளான மகாவிஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்' என்றான்.. மகன் காட்டிய துாணைப் பிளக்க முயன்றான் இரண்யன். அதில் இருந்து கர்ஜித்தபடி சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக நரசிம்மர் அவதரித்தார். கூரிய நகங்களால் அசுரனின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து கொண்டார். இவர் அவதார தினமான நரசிம்ம ஜெயந்தி இந்த ஆண்டு மே 6 ல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சுவாமிக்கு பானகம் படைத்து வழிபட நீண்ட கால பிரச்னைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

தீர்க்காயுசுடன் வாழுங்க!

சித்ரா பவுர்ணமியன்று கையில் ஏடும், எழுத்தாணியுமாக அவதரித்தவர் சித்ரகுப்தர். உயிர்களின் பாவபுண்ணிய கணக்கை நிர்வகிக்கும் கணக்கராக இருப்பவர் இவரே. கேதுவின்