Wednesday, October 9, 2019

MAAமீனாட்சி(THANKS SIVATHANDAVAM SIR)

பீட்டர் ரோஸ் என்ற கலெக்டர்க்கு ரொம்ப ஆசை எல்லோரும் கூட்டம் கூட்டமா வணங்க போறாங்கலே கற்பகிரகத்தில் இருக்கும் மீனாட்சி பார்க்கனும்னு உதவியாளரிடம் சொல்ல துறை ஒருநாள் பார்க்கலாம் சித்திரை திருவிழாவிற்கு வெளியே வருவா கற்பகிரகத்தில் இருப்பவ வரமாட்டா?அது உற்சவர்நான் பார்க்க நினைப்பது
மீனாட்சி
தினமும் போய் சுற்றிட்டு வருவார் பங்களால படுத்து தூங்கிட்டு இருந்தார் இடியுடன் மழைகாலோரம் சத்தம் கண்னை விழிக்க, பச்சைநிற ஆடை போட்டு கையில் கிளி நாம பார்க்க நினைக்கும் மீனாட்சி என்று நினைப்பதற்குள், என் பின்னால் வா சொல்லவும் வேகமாக எழுந்து போறார்.கோவில் வாசலில் போய்நிற்க,
கிளியை பறக்க விட்டு மறைந்தாள் துறைக்கு நினைவு வந்தது,,பங்களாவிற்கு திரும்பி வர வாசலில் வேலையாட்கள் அனைவரும் நின்று துறை உங்களை எந்த தெய்வமோ தான் காப்பாற்றி அழைத்து சென்றது??நீங்கள் படுத்து இருந்த இடத்தில் சுவர் இடிந்து விழுந்தது!!?? அவன் பார்க்க நினைத்து ஆசைபட்டதனால் அவளே காட்சி
👇


கிளியை பறக்க விட்டு மறைந்தாள் துறைக்கு நினைவு வந்தது பங்களாவிற்கு திரும்பி வர வாசலில் வேலையாட்கள் அனைவரும் நின்று துறை உங்களை எந்த தெய்வமோ தான்

No comments:

Post a Comment