Sunday, December 6, 2020

6 December 2020

30 11 அன்று இந்தியா முழுவதும், மற்றும் சில உலக நாடுகளிலும் ,C, முக்கியமான குருத்வாராகளிலும்   குருநானக் ஜெயந்தி நடைபெற்றது மற்றும் சில குருத்வாராவில்' (இன்று நீங்கள் பார்க்கும் சென்னை சேலையூர் இந்திரா நகர் ஐஏஎ     ரோடு அமைந்திருக்கும் குருத்வாராவில்) சிறிய அளவில்   நடைபெற்றது அதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக் கீரிகள் பிரசாதம் வழங்கும்  முறை , பின்  சத் சங்  நடந்தது பிரசாதம் வழங்கிய பின் லங்கர், நடந்தது வழக்கங்களில் 6/7 ஐட்டங்கள் உடன் ரொட்டி பிரசாதம் சாவல் கீர், ரயித்தா பிரசாதம் ,நடந்தது இப்படி இருப்பினும் குரானா என்ற பயத்தினால் பக்தர்கள் கம்மி போன வருடம் எனது வீடியோவை பாருங்கள் பந்தல் போட்டு 2000 ஜனங்கள் சாப்பிட்டு இருப்பார்கள் இன்று 150 லிருந்து 200 பேர் தான் வா கே குரு  வா கே குரு  வா கே குரு

No comments:

Post a Comment