Friday, July 2, 2021

எதிரியை மண்ணாக்கும் ஒரு தெய்வம்

தங்கள் எதிரியை மண்ணாக்கும் ஒரு தெய்வம் பைரவரே இந்த ஒரு வரி நக்கோடா பைரவர் சுலோகத்தில் வருகிறது பைரவர் பூஜை என்பது தேய்பிறை அஷ்டமியில் மிகவும் சிரேஷ்டமானது இந்த பூஜையை சுயம்பு வரசித்தி விநாயகர் குடுவாஞ்சேரி ரயில்வே காலனி மிக அருமையாக நல்ல அலங்காரங்களுடன் நடத்தி வருகிறது தவிரவும் ஆச்சாரியார் அவர்கள் சங்கல்பம் போது மிகவும் அருமையாக சொல்வார் நேற்று தேய்பிறை அஷ்டமி நடைபெற்றது படத்தை பாருங்கள் எலுமிச்சம் பழ மாலையை அணிந்துகொண்டு காட்சி அளிக்கிறார்

No comments:

Post a Comment