Tuesday, November 9, 2021

ஶ்ரீ முருகன் கந்த சஷ்டி வைபவம்

வள்ளி தேவசேனா உடனுறை அருள்மிகு
4 11 முதல் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே இது குடுவாஞ்சேரி ஓம் சக்தி நகர் பாலாஜி அவின்யூ குடுவாஞ்சேரி : கோவிலில் ஹோமம் அபிஷேகம் வகையறாக்கள் முடிந்தபின் அலங்காரம் செய்து கொண்டு அருள் பாலிக்கிறார் இன்று செவ்வாய்க்கிழமை என்பதை முன்னிட்டு வேலுக்கு மாலை ஆறு முப்பது மணிக்கு அபிஷேகம் ஆராதனை நடக்கும் தவிரவும் நாளை திருமண வைபவம் நடைபெறும் 2-வது போட்டோவில் ஸ்த்ரீ பக்தகோடிகள் பூ தைத்துக் கொண்டு இருக்கின்றனர் : இந்த கோவிலில் சூரசம்ஹாரம் வைபவம் கிடையாது : மற்ற பல கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது ( NAMELY SWAYAMBHU VARASIDDI VINAYAKA TEMPLE R.S. COLONY AND SHORTLY U WILL GET MY YOU TUBE POSTING

No comments:

Post a Comment