Friday, January 7, 2022

6 January 2022

சுமார் 18 மாதங்களாக இடைவிட்டு இடைவிட்டு தங்களுக்கு நந்தி ஈஸ்வரன் கோவிலில் : என்ன என்ன புனருத்தாரணம் நடைபெறுகிறது மற்றும் எப்போது கும்பாபிஷேக நடைபெறப்போகிறது என்பதை பிருந்தாவனா நியூஸ் : மற்றும் எனது பிளாக்கில் மூலமாக தெரிவித்துக் கொண்டு இருந்தேன் இப்போது நான் அப்பாடி என்று சொன்னபடி குடமுழுக்கு தேதி பிக்ஸ் பண்ணி விட்டார்களமிக விளக்கமாக பிரத்யேக முறையில் போட்டோ எடுத்து உள்ளேன்தேதிகளை குறித்துக் கொண்டு அந்தந்த நிகழ்ச்சிகளின் பலன் பெறவும் இந்த புனருத்தாரணம் செய்த கோவில் கூடுவாஞ்சேரியில் மகத்துவத்தையும் பெருமையையும் மேலும் அதிகப்படுத்தி கொள்ளுகிறது ஜெய் மாதா ஜெய் நந்தீஸ்வரா

No comments:

Post a Comment