Sunday, July 23, 2023

அன்னைக்கு மலர் பிரபையாம்

தாமரை பூ மொட்டானதோ அல்லி மலர் தாமரையே பட்டானதோ மலர்வனத்தின் நடுவினிலேவீற்றிருக்கும்நாயகியைகண்ணாரகண்டிடவேகோடிதவம்செய்யவேண்டும். அன்னைக்கு மலர் பிரபையாம் பிள்ளைக்கோ துணி கிரீடம் அழகில் சளைத்தவரா நம்பெருமான் வெந்நீறு பூசி சிறுபுன்னகை வீசி பிரம்பொன்று கைக்கொண்டு நிற்கும் பாலகரை எனை பார்த்து சிரிக்கும்நாயகரைபார்த்தாலேபோதுமம்மா...
கவலை ஒடி போகுமம்மா.. 🙏🙏🙏

No comments:

Post a Comment