Tuesday, October 24, 2023

Thaye Niye மகிஷாசுரமர்த்தினி

ஸ்ரீ குரு பரிகார ஸ்தலமான முன்னூர் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஶ்ரீஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாதம் 07ம் நாள் (24/10/2023) சாரதா நவராத்திரியின் இறுதி நாளான இன்று விஜயதசமியை முன்னிட்டு ஸ்ரீ பிரகன் நாயகி அம்மனுக்கு ஸ்ரீ
அலங்காரம் செய்விக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. Photo and News courtesy Shri Dhanashekar ( ardent devotee of ஶ்ரீஆடவல்லீஸ்வரர்)

No comments:

Post a Comment