Tuesday, April 16, 2024

திருவாசகம் முற்றோததல்

குரு பரிகாரத்தலமான முன்னூா் ஶ்ரீபிரகன்நாயகி சமேத ஶ்ரீஆடவல்லீஸ்வரா்
குரோதி தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு ஶ்ரீஆடவல்லீஸ்வரா், ஶ்ரீபிரகன்நாயகி அம்பிகை, ஶ்ரீஐயப்பன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அா்ச்சனைகள் நடத்தப்பட்டன. புதுச்சேரி திருவாதவூரா் சிவனடியாா் திருக்கூட்டத்தினரின் திருவாசகம் முற்றோதலும் நடைபெற்றது.

No comments:

Post a Comment