Saturday, July 18, 2020

சனி மகா பிரதோஷம் ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீலலிதாம்பிகா சமேத ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் ஆலயம் ரயில் நிலையம் அருகில் கூடுவாஞ்சேரி 18/07/2020 சனிக்கிழமை சனி மகா பிரதோஷம்  நமது ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும்  மெய்யன்பர்கள் அவரவர் அவர் இல்லத்திலிருந்து சிவனை தியானித்து சிவபுராணம் ஓம் நமச்சிவாய நமஹ:என்கின்ற மந்திரம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் அருகாமையில் உள்ள ஆலயத்திற்கு அபிஷேக பொருட்களை சேர்க்கலாம் IN CONTINUATION WITH THIS MORNING SANDESH VIA TWITTER AND WHATS UP PRABHU SHIVACHARIAR HAS SENT A SANTHESH AFTER THE POOJA IS OVER ( A VERY SPECIAL TO OUR SOCIAL MEDIA AND PRATYAKSH MEDIA GROUP) LET  US ALL READ AND ENJOY THE PHOTO.

ஸ்ரீ மாமர சிஎம்ரி சித்திவிநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர்ஆலயம்  சனி மஹா பிரதோஷம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது விரைவில் சகஜ நிலை திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது ஓம் நம சிவாய நமஹ

No comments:

Post a Comment