Tuesday, July 7, 2020

நான் நினைவூட்ட வேண்டுமா

நான் நினைவூட்ட வேண்டுமா?  WHICH ONE. YES CORRECT QUESTION
"" 8/7/2020 புதன்கிழமை  சங்கடஹர சதுர்த்தி மாலை 430மணிக்கு அகோர கணநாத ஹோம் மாலை 6-30சிறப்பு அபிஷேகம் இரவு  7 மணிக்கு மகா தீபாராதனை

PART 2   SHIVACHARIAR OF RAILWAY STATION GUDUVANCHERY TEMPLE HAS GIVEN
A FOLLOWING NOTIFICATION AND SANTHESH TO DEVOTEES  PLEASE 
ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர்ஆலயம் கூடுவாஞ்சேரி     8/7/2020 புதன்கிழமை  சங்கடஹர சதுர்த்தி மாலை 430மணிக்கு அகோர கணநாத ஹோமமும் மாலை 6-30சிறப்பு அபிஷேகமும் இரவு  7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும் பக்த கோடிகள் அவரவர்கள் இல்லத்திலிருந்து விநாயகர் அகவல் விநாயகரைப் பற்றிய துதிகள் இவர்களையெல்லாம் பாராயணம் செய்து ஓம் கம் கணபதயே நமஹ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து விநாயகப் பெருமான் பேர் அருள் பெற பிரார்த்திக்கிறேன்


No comments:

Post a Comment