Wednesday, March 17, 2021

பக்தர்களின் கனவு நிறைவேறியத . ( சிங்கப்பெருமாள்கோவில்)

சிங்கப்பெருமாள்கோவில் நரசிம்மர்( பாடலாத்ரி நரசிம்மர்) வீற்றுருக்கும் இடம் ராஜகோபுர குடமுழுக்கு 15 03 21 காலை மிகவும் பக்தி கரமான முறையில் நடைபெற்றது   ஓர்  பட்டாச்சாரியார் சொல்  படி முதலி ஆண்டவன் வந்து இருந்து தீர்த்தம் பெற்றுக் கொண்டார் சன்னதி தெரு முழுவதும் ஜனத்திரள் இருந்தது ஆனால் பந்தல் சில அடி உயரமாக அமைந்தது ஆகையால் கோபுரத்திலிருந்து குடமுழுக்கு நடைபெற்ற பிற்பாடு வந்த அபிஷேக ஜலம் தங்கள் தயில் விழவில்லை என்று ஜனங்கள் குறைபட்டுக் கொண்டார்கள் என்று தெரியவந்தது கோவிலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டார்கள் சுமார் 3 வருட காலமாக பல பக்தர்களின் கனவு நிறைவேறியது நாமும் பிரத்யேக முறையில் இதுவரையில் மூன்று வீடியோக்களை வெளியிட்டு உள்ளேன் இன்று பந்தல் வழியாகவும் கோபுரத்தின் அடி வழியாகவும் செல்லும் பாக்கியம் கிடைத்தது நான் ஏற்கனவே பல பகுதிகளில் சொன்னபடி இன்னும் 40 நாட்களுக்கு மண்டலம் என்று பெயர். கும்பாபிஷேக பலனுண்டு. எனவே வழக்கம்போல் நான் உங்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் இந்த 40 நாள் முடியும முன் கண்டிப்பாக கோபுர வாசலை மிதித்து படிகளைத் தாண்டி ஆபத்திற்கு ஓடிவரும் பாடலாத்ரி நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள் கிரி பிரதட்சிணம் செய்யுங்கள் அகோபிலவல்லி தாயாரை கண்டு செய்து கொள்ளுங்கள் ஜெய் நரசிம்மா ( எக்ஸ்க்ளுசிவ்) உரிமை எமக்கே

No comments:

Post a Comment