Friday, March 19, 2021

பாடலாத்ரி நரசிம்மர்& அளவற்றபுண்ணியம்

சிங்கப்பெருமாள்கோவில் நரசிம்மர்( பாடலாத்ரி நரசிம்மர்) வீற்றுருக்கும் இடம்\ ராஜகோபுர குடமுழுக்கு ( 15 03 21 காலை மிகவும் பக்தி கரமான முறையில் நடைபெற்றது 15/3/21   கோவிலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டார்கள் சுமார் 3 வருட காலமாக பல பக்தர்களின் கனவு நிறைவேறியது  இன்று பந்தல் வழியாகவும் கோபுரத்தின் அடி வழியாகவும் செல்லும் பாக்கியம் கிடைத்ததுஅன்று மாலை சக்தி வாய்ந்த மற்றும் வரபிரசாதி பாடலாத்ரி நரசிம்மர் சேக்ஷ வாகனம் மூலம் வலம் வந்தார் தரிசனம் செய்தவர் கள்அளவற்ற
( சேக்ஷ வாகனம் போட்டோ தரிசனம் செய்க

No comments:

Post a Comment