Saturday, June 26, 2021

லலிதாம்பிகை பாதங்களில் மேரு ( அபிஷேகம்

மேரு என்பது ஒரு முக்கியமான எந்திரம் அநேக ஆலயங்களில் இது லலிதாம்பிகை
பாதங்களில் பார்க்கலாம் அந்த எந்திரம் இருந்தால் அர்ச்சனை முதலீயவைகள அதற்கேசெய்வார்கள் [ அப்பேர்பட்ட சக்திவாய்ந்த மேருவிற்கு இன்று கூடுவாஞ்சேரியில் பிரசித்தி பெற்ற லலிதாம்பிகை சமேத மாமரத்து ஈஸ்வரர் கோவிலில் லலிதாம்பிகை இடம் உள்ள மேருவிற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது தாங்கள் இப்போது பார்ப்பது அபிஷேகம் பிற்பாடு மேரு மாதா லலிதாம்பிகை இடம் வைக்கப்பட்டு மூன்று வஸ்திரங்கள் சார்த்தப்பட்டு , பூமாலை போடப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது பிரசாத விநியோகம் நடைபெற்றது .அபிஷேக சந்தனம் குங்குமம் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டது -இது ஒரு அரிய வாய்ப்பு நீங்கள் ஒருமுகமாக மாதாவை நினைத்துக்கொண்டு மேருவை பார்த்தால் தங்களுக்கும் அளவற்ற வரங்களும் வளமும் கிடைக்கும் ஜெய் மாதா தீ இந்த வீடியோ பிரத்தியேக முறையில் எடுக்கப்பட்டது காப்பு உரிமை உள்ளது

No comments:

Post a Comment