Sunday, October 24, 2021

1000 PETAL LOTUS FLOWER ( IN TN)

இது ஸ்தலசயனப் பெருமாள் என்ற 108 திவ்யதேசங்கள் கோவில்களில் ஒரு பிரசித்தி பெற்ற கோவில் இது மாமல்லபுரத்தில் உள்ளது பகவான் சயன நிலையில் இருக்கிறார் மிக அருமையான கட்டட அமைப்பு கருடன் ஆஞ்சநேயர் முதலியவர்கள் மதில் சுவரில் வீற்றிருக்கிறார்கள் : ஏற்கனவே இந்த கோவில் பற்றி சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன்(17/10/21) அதை நான்கு மாடங்களின் வெளிப்பார்வை இன்று 24 10 21 அன்று மீண்டும் ஸ்தலசயனப் பெருமாள் இன் கருவறை தரிசனம் கிடைத்தது கருவறையை போட்டோ எடுக்க முடியாததால் முக்கியமான மற்ற சந்நிதிகைளை எடுத்துள்ளேன் இந்த தலசயனப் பெருமாள் [படுத்த கோலத்தில் காட்சி அளிக்கிறார் இந்த கோவில் முன் யுகத்தின் சரித்திரங்களை கொண்டது பகவான் புண்டரீக மகரிஷிக்கு காட்சி அளிக்கும் முன்ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் கால் வைத்திருந்தார் அதை அதை நாம் இன்றும் பார்க்கலாம் மிகப்பெரிய தாமரையின் உலோக கவசத்தை பார்க்கையில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல் தான் தோன்றுகிறது தவிரவும் இந்த ஸ்தலத்தில் பூதத்தாழ்வார் பிறந்தார் பூதத்தாழ்வார் தரிசனத்தை காணுங்கள் ஐப்பசி மாத அவிட்ட அன்று ஆழ்வாருக்கு பிறந்தநாள்

No comments:

Post a Comment