Thursday, October 28, 2021

நல்ல மாட ஸ்வாம (பைரவ மூர்த்த)

அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம் இன்று 28.10.2021 வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ( SOUTH PAPANKULAM KALLIDAIKURICHI TN)அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவிலின் பைரவ மூர்த்தியாம் நல்ல மாட ஸ்வாமிக்கு அஷ்டோத்திர நாமாவளியுடன் செவ்வரளி பூக்கள் அர்ச்சனையும், சிறப்பு சந்தன அலங்கார பூஜையும் அர்ச்சகர் குமார் அவர்களால் செய்யப்பட்டது. JAI BHAIRAVA. JAI NAKODA BAIRAVA. JAI VRAJA KAL BAIARAV MORE PHOTOS AND REVIEW IS AVAILABLE IN GOOGLE MAPS PL DO NOT FAIL TO VISIT

No comments:

Post a Comment