Friday, March 4, 2022

SAHASRA RAMA ( பக்தர்கள் உய்து கிருஷ்ணர் திருவடிகளை அடைய)

சகஸ்ரநாமம் என்பது பக்தர்கள் உய்து கிருஷ்ணர் திருவடிகளை அடைய நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த ஒரு வழி அந்த ஒரு திவ்ய சகஸ்ரநாம பாராயணம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது இது நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இது நடக்கும் இடம் லக்ஷ்மிஹய வதனா ஆலயம் நங்கநல்லூர் மேலும் விவரங்களுக்கு எமது கூகுள் மேப்பை பார்க்கலாம் மிகவும் ஒரு அருமையான ஆலயம் நம்மை உண்மையிலே பார்ப்பது போன்று தோன்றும் கருடன் ஆஞ்சநேயர் சன்னிதிகள் உண்டு ஓம் நமோ பகவதே வாசுதேவாய

No comments:

Post a Comment