Wednesday, August 25, 2021

ராஜ அலங்காரம் (பாதாம் கிஸ்மிஸ்)

சென்னையில் உள்ள ராகவேந்திர மடங்களில் இந்த குரோம்பேட்டை மடத்தில் மடத்தில் மிகச்சிறப்பாக குரு ராகவேந்திரரின் 350 ஆராதனை மஹோத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது நான் அடிக்கடி தங்களுக்கு யூடியூப் பிளாக்கர் வகையாக தெரிவித்துள்ளேன் இந்த‌ பிளாக்கர் பதிவு : ஆராதனையின் இரண்டாவது நாள் அலங்காரம் பற்றி.. மிகச்சிறப்பான பக்தர்களை கவர்ந்து இழுக்கும்,ராஜ அலங்காரம் பாதாம் கிஸ்மிஸ் என்று சொல்லப்படும் திராட்சை ஏலக்காய் மாதுளை சுளைகள் ஆகியவற்றால் ஆகியவை

No comments:

Post a Comment