Wednesday, August 11, 2021

11 August 2021ஸ்டெர்லிங் புத்து நாகாத்தம்மன் கோவில்( ஆடிப்பூர மகோத்சவம்

ஸ்டெர்லிங் வளாகம் புத்து நாகாத்தம்மன் கோவிலில் நேற்று 10 8 21 ஆறு முப்பது மணி முதல் சுமார் 10 மணி இரவு வரை மிகச் சிறப்பாக ஆடிப்பூர மகோத்சவம் வளையல் அணிவிப்பு வளையல் அலங்காரம் முதலியன சிறப்பாக நடைபெற்றன அதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள் ஜெய் மாதா கி ஜெய் மாதா கி ஜெய் மாதா நாகாத்தம்மா HAVE U TAKEN 2 OR MORE BANGLES AS MATA KA BLESSINGS FROM NEARBY TEMPLE WE SHOULD GET IT

No comments:

Post a Comment