Sunday, August 8, 2021

ஜிஎஸ்டி ரோடில் கூடுவாஞ்சேரியில் ஸ்டெர்லிங் வளாகம் உள்புறம் உள்ள புத்து நாகாத்தம்மன் கோயில் பற்றி எனது கூகுள் போட்டோஸ் மற்றும் சில வீடியோக்கள் மூலம் தெரிந்து கொண்டு இருக்கலாம் இன்று அங்கு வருடாந்திர வருடாந்திர விழா கூழ்வார்த்தல் பால்குடம் எடுப்பு முதலியவை நடைபெற்றன இந்த அலங்காரத்தை பாருங்கள் அம்மன் தாழம்பூ தரித்துக்கொண்டு மற்றும் நோட்டு மாலை போட்டுக்கொண்டு அருள்பாலிக்கிறார் எலுமிச்சம்பழம் மாலையும் கூட மற்ற தேவதைகளான கணபதி சுப்ரமணியர் போன்றவைகள் இருக்கின்றன 19:30 நடைபெறும் அன்னதானத்துக்கு ஆன பொருள் தயாரிக்கப்படுகிறது மேலும் மேலும் இந்த வீடியோவில் ஸ்டெர்லிங் இல் மிக முக்கியமான மூத்த குடிமகன்கள் திருவாளர்கள் ஜெயராமன் கணேஷ் கோவில் அர்ச்சகர் ரயில்வே ஓய்வு பெற்ற கண்ட்ரோலர் நரசிம்மன் ஆகியவைகர்களை பார்க்கலாம் கணேச கோவில் அர்ச்சகர் மிகவும் அரிதான பார்க்கக்கூடிய [20:10, 08/08/2021] N Venkatesan: தாழம்பூ பற்றி உங்களுக்கு விளக்குகிறார் ஜெய் மாதா தி ஜெய் மாதா கி ‌ இப்போது தேவி கருமாரியம்மன் உபசரிப்பு இடங்களிலிருந்து ஓன்று பார்ப்போமா [20:13, 08/08/2021] N Venkatesan: செம்பவள வாய் அழகி உன் எழிலோ சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை அம்பளவு விழியாளே உன்னை என்றும் அடிபணியும் ஆசைக்கோர் அளவும் இல்லை கற்பூர நாயகியே கனகவல்லி மாரியம்மா…

No comments:

Post a Comment