Friday, May 22, 2020

மே 25 (தி) ரம்ஜான்

FOR ALL MY ISLAMIC FRIENDS AND FRATERNITIES OF MY BLOG, MY PREVIOUS EDITOR,PRESS CLUB FRIENDS IN DELHI, BANGALORE ETC
MUBARAK   MUBARAK

IN THE MEANTIME I REPRODUCE IMAM SAHIB REQUEST

ரமலான் தினத்தன்று வீட்டிலேயே தொழுகை நடத்தும் படி, ஜூம்மா மசூதியின் துணை ஷாஹி இமாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லி, ஜும்மா மசூதியின் துணை ஷாஹி இமாம் ( SAHIAB), சபான் புகாரி (JI) கூறியதாவது:கொரோனா பரவலைத் தடுக்க, அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுப்படி, முஸ்லிம்கள் அனைவரும், சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். ரமலான் தினத்தன்று, பொது இடங்களில் கூடி தொழுகை நடத்த வேண்டாம். அவரவர், தத்தமது இல்லங்களில், தொழுகை செய்யுங்கள்."



No comments:

Post a Comment