Wednesday, May 6, 2020

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீலலிதாம்பிகா சமேத ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் ஆலயம் ரயில் நிலையம் அருகில் கூடுவாஞ்சேரி 05/5/2020 செவ்வாய்க்கிழமை பிரதோஷம் நமது ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது பக்தர்கள் விரைவில் சகஜ நிலை திரும்பவும் தடுப்பு மருந்து கண்டுபிடித்து நோயிலிருந்து விடுபடவும் பிரார்த்தனை செய்யப்பட்டது அன்பர்கள் அனைவரும் எம்பெருமான் அருளால் சகல நலங்களும் வளங்களும் பெற பிரார்த்திக்கிறேன்
 THE ABOVE IS THE SPECIAL SANDESH FROM SHIVACHARIYAR OF ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர்ஆலயம் ரயில் நிலையம்
கூடுவாஞ்சேரி

No comments:

Post a Comment