Friday, November 20, 2020

TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது ஆனால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நோ நோ இல்லை இல்லை குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கலாம் குருவாய் வருவாய் அருள் தருவாய் இன்று வள்ளி தேவசேனா திருமணம் செய்து கொள்வாய் இன்று சுயம்பு மாமரத்து விநாயகர் மற்றும் வேலியம்மன் கோவில்களில் ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரசாதம் வழங்கப்படும்

No comments:

Post a Comment