Friday, November 20, 2020

முருகனின் புத்திமதி ( பொய் தலை கணபதி)

TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கல… IMAGE OF முருகனின் தரப்பில் புத்திமத

No comments:

Post a Comment