Saturday, February 26, 2022

நிண்ணக்காரை

நிண்ணக்காரை இந்த சிறிய ஊர் காட்டாங்குளத்தூர் பஸ் நிலையம் இருந்து நடுவீரப்பட்டு என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ளது இந்த கோவில் நின்றே ஸ்வரர் கோவில் இது இன்றும் வாழும் ஒரு சாதாரண பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் தரிசனம் கொடுத்தார் பத்து ரூபாய் பணமும் கொடுத்தார் அந்த பத்து ரூபாயில் லிங்கம் வாங்கி அதை கட்டியதாக செய்திகள் கூறுகின்றன இதுபற்றி மேலும் பிற்பாடு தனியாக வருகிறேன் இப்போது இந்த அருமையான கோவிலை பார்க்கலாமா ஈஸ்வரர் சந்நிதி தவிர கணபதி நவகிரங்கள் உண்டு பிரகார தேவதைகளும் உண்டு பிரதோஷம் மிக அருமையாக நடக்கிறது அவர்கள் இதற்கு முன் பிரதோஷ வழிபாட்டு மலர் கூட வெளியிட்டுள்ளார்கள்

No comments:

Post a Comment