Wednesday, February 2, 2022

பாலலயம் என்றால் என்ன ( PANKAJA NATHA PARAMA PAVITRA)

இப்பொழுது இந்த போர்டில் நீங்கள் பார்ப்பது என்னவென்றால் 10 2 22 மற்றும் 11 2 22 சில விழாக்களை முடித்துவிட்டுRituals உற்சவ மூர்த்திகளை ஆனால் உருவாக்கப்பட்ட குளத்தில் விட்டுவிடுவார்கள் அங்கேயே பூஜைகள் அர்ச்சனைகள் நடக்கும் ஆனால் அபிஷேகங்கள் நடக்காது கோவிலின் திருப்பணிகள் முடிந்து விடு முடிந்த பிறகு சன்னிதிகளில் கோபுரங்களில் கலசங்களில் புனித நீர் தெளித்து விட்டு அங்கு மீண்டும் மூர்த்திகளை உட்கார்ந்துவிடுவார்கள் இதற்கு பெயர்தான் புனருத்தாரணம் என்று சொல்லப்படும் கும்பாபிஷேகம் 12வருடங்களுக்கு பிறகு ஒரு தடவை பண்ண வேண்டியது கட்டாயம் இப்பொழுது இந்த கோவிலில் பண்ணுகிறார்கள் 10 2 22 11 2 22 நாம் கோவில்செல்லலாமா

No comments:

Post a Comment