Tuesday, February 22, 2022

KUMBH ( MANGALA VARA)

மறைமலைநகர் செல்வமுத்துக்குமாரசாமி ஆலய திருக்குட நன்னீராட்டை தொடர்ந்து தினசரி சுமார் ஒன்பதரை மணிக்கு காலையில் மண்டல பூஜை நடக்கிறது அதாவது அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை பிரசாத விநியோகம் பஞ்சாமிருதம் உள்பட##[n: இன்றைய மண்டல பூஜை நிகழ்வாக மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை மங்கள ஆரத்தி முடிந்தவுடன் வேலுக்கு பூஜை பண்ணினார்கள் முப்பத்தி ஆறு முறை கந்த சஷ்டி கவசம் குழுவாக பாராயணம் செய்தார்கள் ஆறு விதமான [ நெய்வேத்தியம் படைக்கப்பட்டன அவையாவன புளியோதரை கேசரி உப்புமா பொங்கல் எலுமிச்சை பழம் சாதம் சாம்பார் சாதம் முதலியன மூலவருக்கு அபிஷேகம் நடந்த பின் பஞ்சாமிர்த பிரசாத விநியோகம் நடைபெற்றது தவிரவும் பெண்கள் குழு விளக்கு பூஜை செய்தார்கள் : அரோகரா என்று கோஷம் பலமுறை வானைத் தொட்டது நீங்களும் சொல்லலாமே செல்வ முத்துக்குமாரசாமி அரோகரா அரோகரா வேல் முருகா அரோகரா வீரவேல் வெற்றிவேல் ( ALSO TO DAY IS MAGARA MASA MANGALA VARA

No comments:

Post a Comment