Monday, April 5, 2021

விஜயராஜருக்கு அர்ச்சனை ( 482nd MAHA ARADANA)

பல்லக்கு வலம் மட்டுமல்லாமல் ஸ்ரீ
நடைபெற்றது அர்ச்சனைக்கு பின் 3 அலங்கார பிராமணர்கள் மாத்யானிகம் செய்துவிட்டு மடத்தின் ஆசார்யாள் கையினால் பாத பூஜை செய்யப்பட்டு பிறகு தீர்த்தப் பிரசாதம் எடுத்துக்கொண்டார்கள் (( பஹூமான கூடை ( வஸ்திரம் பழ வகைகள் செம்பு முதலிய வை வழங்க பட்டது ; hari sarvottama NOTE இந்த வைபவம் சமீபத்தில் ராகவேந்திர மடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒரு முக்கியமான மிகவும் ஸ்ரத்தை வைபவம் என்று சொல்லலாம்

No comments:

Post a Comment