Friday, April 16, 2021

சுயம்பு வரசித்தி விநாயகர் ( கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன்

இந்த வருடம் புது வருட பிறப்பு அன்று பல பிரசித்தி பெற்ற கோவில்களிலும் உதாரணமாக திருப்பதி எழுமலையான் கோவிலிலும் மற்றும் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலிலும் ஸ்ரீரங்கம் கோவிலிலும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார் ஏற்கனவே தங்களுக்கு திருப்பதியில் நரசிம்மா சுவாமியாக அலங்கரிக்கப்பட்டு ஆயிரம் கிலோ அளவில் காய்கறிகளும் பழங்களும் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது அது அனுப்பியுள்ளேன் இப்போது இது
காலனியில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் இங்கும் மிக அழகான அளவில் காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது பார்த்துக்கொள்ளுங்கள் தரிசனம் செய்து கொள்ளுங்கள் நமச்சிவாயா என்று சொல்லுங்கள்

No comments:

Post a Comment