Thursday, April 22, 2021

இடைக்காடர் சித்தர்

பஞ்சாங்க படனம் மிக மிக முக்கியமானது அது உங்களுக்கு செல்வத்தை வாரி கொடுக்கக்கூடியது என்று சொல்லியிருந்தேன் 3 நாட்களாக  சொல்லிக்கொண்டே இருந்தேன் தவிரவும் நேற்று பின் குறிப்பாக ஆங்கிலத்தில் இந்த ஜெகத் ஜாதகம் மற்றும் வருஷ ஜாதகம்
வாயில் வந்த சொற்க என்று சொல்லியிருந்தேன் அதனால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் சொல்கிறது இதை திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம் உறுதிப்படுத்துகிறது அவர்களின்ஜெகத் ஜாதகத்தின் அடியில்  இடைக்காடர் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்த திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம் பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்வோமா இது திருநெல்வேலியில் இருந்து கணிக்கப்படுகிறது சுமார் 147 வருடமாக கணிக்கப்படுகிறது  திருநெல்வேலி, மற்றும் சுற்றுப்புற மான நான்குனேரி போன்ற கோவில்களில் மிக முக்கிய உற்சவங்கள் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கின்றன  இந்த பஞ்சாங்கத்தில் முக்கியமான விஷயங்களுக்கு போகும்முன் விநாயகர் வணக்கம் சூரிய வணக்கம் குரு வணக்கம் சொல்லப்பட்டுள்ளது இதில் முக்கியமானது குருவணக்கம் அதைப் பார்ப்போமா பாரத்வாஜ கோத்திரத்தில் ஜெனித்த வரும் ஜோதிஷ சாஸ்திர பாரங்கதரும எனது பிதாவும் மான குருவின் உபய சரணார விந்தங்களை வணங்கிக்கொண்டு இந்த பஞ்சாங்கத்தை கணிக்க ஆரம்பிக்கிறேன் என்ன ஒரு அருமையான குருவணக்கம்

No comments:

Post a Comment