Friday, April 9, 2021

இரண்டு கோவில் ( thiruvenkadar & Marundeeswara)

இந்த இரண்டு கோவில் களுக்கும் தக்கார்கள் பொதுவே சிவாச்சாரியார் அவர்களும் ஒன்றே,, வெண்காடர்கோவில் பூஜைகளை முடித்துவிட்டு இங்கு வருகிறார் பின் அங்கு பகவான்ங்களுக்கு நெய்வேதியம் செய்கிறார் அபிஷேகங்கள் செய்வதாக தெரியவில்லை ஆனால் கை தட்ட வேண்டிய மகிழ்ச்சியுடன் & ஆர்ப்பரிக்க கூடியவிஷயம் என்னவென்றால் இங்கும் சிவ அன்பர்கள் பராமரிப்புகளை எடுத்துக் கொண்டுவிட்டார்கள் நான் சென்ற அன்று கோபுர வாசலில் கோபுரத்தின் கீழ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் இந்த கோவிலில் என்னுடைய அடுத்த புனர் தரிசனத்திற்கு முன் இது முடிக்கப்பட்டு விடலாம் நமச்சிவாய ஓம் நம மருந்தீஸ்வரா.. இதைப் படிப்பவர்கள் பார்ப்பவர்கள் நமசிவாய நமசிவாய என்று சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன் வாழ்க நாதன் தாள்
( pl visit connected blogs on these temples)

No comments:

Post a Comment