Friday, April 2, 2021

ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர்

மக்களை கவர்ந்திழுக்கும்
கோவில் ஒரு நல்ல கோவில் சென்னை மாநகர பஸ் 66 சென்றீர்கள் என்றால் பம்மலை‌ தாண்டியவுடன் அனகாபுத்தூரில் உள் சென்றவுடன முதலிலேயே இருக்கிறது பஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 அடி தூரம் தான் ராஜகோபுரம் உள்ள கோவில் துவஜஸ்தம்பமத்தில ஓம் என்ற வார்த்தை அருமையாக அமைந்துள்ளது மற்றும் எல்லா சன்னிதிகளும் உண்டு இங்கு இரண்டு பிள்ளையார இருக்கிறார்கள் ஒன்று கோபுரத்தை அடி பிள்ளையார் மற்றொரு பிள்ளையார் சிவனுக்கு பின் இருக்கிறார் இது 1000 வருட கால பழமை வாய்ந்த பிள்ளையார் என்று சொல்லப்படுகிறது மற்றும் பைரவர் தக்ஷிணாமூர்த்தி ஐயப்ப சன்னிதிகள் உண்டு ஐயப்ப சாமி சன் னிதி கேரளா ஓடுகள் வேயபட்டு கேரளா பாணியில் விளங்குகிறது

No comments:

Post a Comment