Sunday, January 24, 2021

இடைகால் என்பது அம்பாசமுத்திரம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் அளவில் உள்ளது ( தெற்கு திருவாரூர் என்று அழைக்கப்படுகிறது) மிக அழகிய சிவன் கோவில் இருக்கிறது ன அழகான நந்தி, சிவபெருமான் அழகான நந்தி து செல்வது இதில் செல்வது மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். விநாயகர் விநாயகருக்கு பெயர் கன்னி விநாயகர் என்பது காசி விநாயகர் இது மார்பில் என்று சொல்லப்படும் சலவைக் கல்லால் செய்யப்பட்டுள்ளது இது ஒரு அபூர்வம் தென்னிந்தியாவின் தென் பகுதியில் உள்ள அபூர்வம் என்று சொல்லுவோம் கோவில் சுவரில் அழகாக சிவசிவ என்று எழுதப்பட்டுள்ளது இங்கு நவகிரக வழிபாடு கிடையாது எனவே நவக்கிரகங்கள் கிடையாது

No comments:

Post a Comment