Friday, January 8, 2021

8/1/21

( 'பாலும் பழமும் பானகமும்காப்பரிசி நைவேத்தியமும், பஞ்சாமிர்தமும்படைத்தோம்... சூலத்தை ஏந்தி நிற்கும்சூலினியேதுர்க்கையே... காலடியில் கமலம் கொண்ட கமலவாசினியே வீணையோடு வீற்றிருக்கும்வாணியளே..!! முச்சுடரை ஏற்றி வைத்து அழைத்தேன் வருவாயம்மா. !! பிள்ளைகள் துயர்நீக்கிசெல்வ வளம்தருவாயம்மா.. அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம், வருகிற தை வெள்ளி பூஜையை முன்னிட்டு இன்று 8.1.2021 வெள்ளிக்கிழமை நமது திருக்கோவிலில் ஸ்வாமி சடையுடையார் பொற்சடைச்சி பத்ரகாளி துர்க்கை மற்றும் அனைத்து தேவதைகளுக்கும் மாக்காப்பு சாத்தப்பட்டது அதன் புகைப்படங்கள்

No comments:

Post a Comment