Tuesday, January 26, 2021

PLEASE START WEEPING

IN PAPPANKULAM ( AMBASAMUDRAM TO POTTALPUDHUR VIA IDAIGAL) THIS VILLAGE CAN BE FOUND, WITH 4/OR 5 TEMPLES. ONE IS VRY OLD AND PRACHIN 1500 OLD. ALL GODS ARE INSIDE AND BUT U CANNOT GO BEYOND AND HAVE A FULL PARIKRAMA. TEMPLE IS VERY BEAUTIFUL WITH ITS RICH ARCHITECTURES, WORKS AND DESIGN. LEAVE THE TEMPLE. THE TEMPLE HAS A BEATUTIFUL CAR ( THER) AND ITS PARKED IN LIGHT AND RAIN. SEEING THAT I STARTED WEEPING. IN OUR SUCH A BIG COUNTRY THERE IS NO METHOD OF SAVING IT PROPERLY. READY TO SPEND CRORES OF RUPEES ON ADVTS OF FISH/ GHEE AND AMMA WATER,MANY MORE. NO MONEY TO PUT THE CAR IN A TIN SHED AND TO INFORM A.S.I. இப்பொழுது நீங்கள் பார்ப்பது பாப்பான்குளம் டி நாதத்தோடு 400 என்ற இடத்தில் உள்ள ஆயிரத்து ஐநூறு வருடம் மேலும் உள்ள சிவன் கோவில் நான் அது பற்றி உங்களுக்கு தெரிவித்து உள்ளேன். டீ நடாதூர் என்று அழைக்கப்படும் மடவிளாகம் கிராம சிவன் கோவில் அருமையான சிவன் கோவில் திறக்கப்படுகிறது நைவேத்தியம் செய்யப்படுகிறது இந்த கோவிலுக்கு ஒரு தேர் உண்டு மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது பாழடைந்த நிலையில் இருந்தாலும் அதை தகர மூடி போட்டு வைக்கலாமே இது எத்தனை கோடி ரூபாய்க்கு போகும் என்று தெரியாது ஆனால் நிலை உண்மை நிலவரம் இதுதான் இல்லாவிடில் நான் பயப்படுவது என்னவென்றால் சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாட்டுக்காரர்கள் இதை குறைந்த விலையில் எடுத்துச்சென்று அவர்கள் நடத்தும் ஓட்டல் வாசல்களில் வைத்துவிடுவார்கள் இதுபற்றி நான் தனியாக எழுத்து மூலம் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளேன்

No comments:

Post a Comment