Sunday, January 17, 2021

KUMBAABHISHEKAM ( பொன்னான நாள் கும்பாபிஷேகம் )

வள்ளி தேவசேனா சமேத வேல் முருகன் கோவில் கூடுவாஞ்சேரியில் ஜிஎஸ்டி ரோடில் அய்யனார் ஹோட்டல் பின்புறம் ரயில்வே லைனை ஒட்டி உள்ளது இன்று அந்த கோவிலில் ஒரு பொன்னான நாள் இந்த கோவிலில் சாந்தி துர்க்கை மற்றும் நவகிரகங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ளது தவிரவும் கும்பாபிஷேகம் நடந்தேறியது புதிதாக ஸ்தாபனம் செய்யப்பட்ட அமைப்புகளிலும் மற்றும் முக்கிய பிரதான கோவிலின் கோபுரத்திலும் வேல் பூஜை நடக்கும்அமைப்புகளிலும் கலச நீர் அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன மூன்று முகங்கள் மூன்று பிரதிஷ்டை மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன பரிவட்டம் கட்டி மாலை போட்டுக்கொண்டு சிவாச்சாரியார்கள் படிகளின் மேல் ஏறி கலச நீரை கோபுரங்களுக்கு தெளித்தனர் பிற்பாடு தீபாரதனை நடைபெற்றது வருவாய் அருள்தருவாய்

No comments:

Post a Comment