Saturday, January 2, 2021

அகஸ்தியர் போற்றி போற்றி   தற்போது உள்ள நிலவரப்படி பலருக்கு குலதெய்வம் தெரிவது இல்லை இந்திய இந்துக்கள் பலவிதமான பூஜைகள் ,சடங்குகள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவைகளை நிகழ்த்தும்போது குலதெய்வம், இஷ்ட தெய்வம் என்று தான்  பிரார்த்தித்து கொள்வார்கள். இப்போது என்ன செய்வது ,அதுதான் சமீபத்தில் ஒன்னு ஒன்னு ரெண்டாயிரத்தி 21-இல்(1/1/2021) குடுவாஞ்சேரி அருள்மிகு ஸ்ரீ மாமரத்து   விநாயகர் ஆலயத்தில் நடந்த ஆயில்ய   பூஜை  தெரியவந்தது. பிரார்த்தித்து கொள்பவர் அகஸ்தியரை பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு வேண்டிக்கொண்டார்கள் ஏற்கனவே என் வீடியோவில் தெரிவித்துள்ளேன் ( 1/01/2021) அதில் ஒன்று இது " அகஸ்தியர் சித்தர்களே குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரிந்து கொள்ள அருள் புரியுங்கள் என்று சொன்னார்கள் சுற்றியுள்ள பக்தர்கள் அதை திருப்பி சொன்னார்கள் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி முக்கியமான செய்தி நீங்கள் உங்கள் குலதெய்வத்தை அறிந்து கொள்வது பின் அதற்கு பூஜை செய்வது பிரார்த்தனை செய்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று தவிர மேலும் சொல்ல வேண்டுமென்றால் குலதெய்வம் தெரியாதவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று பலரது கருத்து குலதெய்வம் வாழ்க
குலதெய்வ வழிபாடு வாழ்க

No comments:

Post a Comment