Friday, January 15, 2021

: கண்கொள்ளா காட்சி நந்தி பகவான் அலங்காரம் (பக்ஷண)

இன்று 15/1/21 மாட்டுப்பொங்கல். அதனால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவான் மிக மிக விசேஷமான அலங்காரங்களுடன் காட்சி அளிக்கிறார் இது ஒரு கண்கொள்ளா காட்சி நந்தி பகவான் பலவித முறுக்கு, தட்டை, வடை, மிளகு வடை ஜாங்கிரி, பாதுஷா, லட்டு, மைசூர் பாகு, போன்றவைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறார் பலவிதமான பழங்களும் உண்டு நன்றாக பார்க்கவும் ஒன்று ஒன்றாக பார்க்கவும் நன்றாக பார்க்கவும் தவிர பார்வதி பரமேஸ்வரர் மண்டபத்தில் கொடிமரத்துக்கு அருகில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார் இன்று 15/01 பயங்கர கூட்டம் கியூவில் நின்று சென்றால் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஆகலாம். நமசிவாய. நந்தீஸ்வரர் நந்தி வாகனா நந்தி வாகனா நமசிவாய.

No comments:

Post a Comment