Monday, January 25, 2021

KALLIDAI WONDERS

கரந்தயார் பாளையம் பிராமண சமூகம் ஒரு கோவில் நடத்தி வருகிறது, அல்லது சொந்தமாக இருக்கிறது,அதுபற்றி இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள் மிகவும் ஒரு அழகான இடம் வீரப்பபுரம் தெருவிலிருந்து முதலியப்பபுரம் செல்லும் வழியில் கன்னடியன் கால்வாயில் அமைந்துள்ளது அருமையான அமைப்பு சாஸ்தா கையில் குண்டாந்தடி வைத்துக்கொண்டிருக்கிறார் குண்டாந்தடி நமக்கு உணர்த்துவது சாஸ்தா நம்மளை காப்பாற்றுவார் என்பது இது நிதர்சனமான உண்மை கண்ணதாசன் ஒரு கவிதையில் சொல்கிறார் பொய்யில்லை கண்ட உண்மை அதுதான் சரி இது எட்டு கிராமத்தை சேர்ந்தது போல் அதை எழுதி வைத்திருக்கிறார்கள் நான் அதை போகஸ் செய்து உள்ளேன் நன்றாக கவனிக்கவும் மற்றும் கோவில் முகப்பு கோவில் படம் காட்டப்பட்டுள்ளது ஐயப்பா சரணம் சாமியே சரணம் சாஸ்தா துணை குண்டாந்தடி சாஸ்தா துணை

No comments:

Post a Comment