Monday, January 18, 2021

18 January 2021

குடுவாஞ்சேரி  நகர் வள்ளி தேவசேனா சமேத வேல்முருகன் ஆலயம் கும்பாபிஷேகம் இனிதாக (  17/01 7.20 amநடைபெற்றது இரண்டு புதிய சன்னிதிகள் தொடங்கப்பட்டன அவையாவன சாந்தி துர்க்கை, ரெண்டு நவகிரகம் இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு அருள்மிகு முருகர் ( தண்டாயுதபாணி) வள்ளி ,தேவசேனாவை திருமணம் செய்து கொள்வது நடைபெற்றது நீங்கள் பார்ப்பது கோத்திரம் மாற்றிக்கொள்வது மற்றும் மங்கல சூத்திரம் என்ற தமிழில் தாலி என்று சொல்லப்படுவதை முக்கிய அர்ச்சகர் முக்கிய  ஜனங்களுக்கு அதை காண்பிக்கிறார் பிற்பாடுஅருள்மிகு முருகர் மங்கல சூத்திரத்தை கட்டுகிறார்அதைத் தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன பெண்களுக்கு மாங்கல்யச் சரடு வழங்கினார்கள்எல்லோருக்கும் திருமண அட்சதை கொடுக்கப்பட்டது 

No comments:

Post a Comment