Friday, January 15, 2021

கோஷ்ட தெய்வங்களுக்கு தீபாராதனை ($ நாதஸ்வரம்)

எல்லா ஆலயங்களிலும் முக்கிய பகவானுக்கு( MOOLASTHANA) தீபாராதனை செய்யும் முன் அல்லது செய்தபின் கோஷ்ட தெய்வங்கள் என்று சொல்லப்படும் ,முருகர் கணபதி தக்ஷிணாமூர்த்தி, மற்ற ஈஸ்வரர்கள் சுந்தரேஸ்வரர், லிங்கோத்பவர் சனி பகவான் முதலியவைகளுக்கு ஆராதனை செய்வார்கள் ஆனால் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த ஆராதனை மேளம், நாதஸ்வரம் மற்றும் ஜால்ரா கோஷ்டகளுடன் அர்ச்சகர் சென்று ஆராதனை செய்கிறார் அது மாதிரி 2 கோஷ்ட தெய்வங்களை && ஆராதனை, நீங்கள் பார்க்கலாம் கணபதி SHARANAM

No comments:

Post a Comment